கடல் கொள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
பிழைதிருத்தம் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 3:
[[படிமம்:Capture-of-Blackbeard.jpg|thumb|right|250px|''கடற்கொள்ளையன் கருந்தாடி பிடிபடல், 1718'' இந்தப்படம் கருந்தாடிக்கும் இராபர்ட் மேய்னார்டிற்கும் இடையில் ஓக்ரகோக் வளைகுடாவில் நடந்த சண்டையைச் சித்தரிக்கிறது.]]
'''கடல் கொள்ளை''' ([[ஆங்கிலம்]]: Piracy; '''கடற்கொள்ளை''')
கொள்ளை (கடற்கொள்ளையையும் சேர்த்து) என்பது [[பன்னாட்டு நடைமுறைச் சட்டம்|பன்னாட்டு நடைமுறைச் சட்டத்தில்]] (customary international law) அதே பெயரில் குற்றம் என நடைமுறையிலுள்ளது. மேலும், நகர விதிகளிலும், பல மாகாணங்களிலும் இது பல குற்றங்களுடன் சேர்ந்து கொள்ளை என்ற பெயரில் குற்றமாக இருக்கிறது. இது [[தனியார்க்கொள்ளை]]யிலிருந்து (privateering) வேறுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில் தனியார்க் கப்பல்கள் தேசிய நிர்வாகத்தால் அங்கீகரிப்பட்டவை, எனவே அவற்றுக்குப் பிற நாட்டினருடன் போர் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட உரிமைகள் உண்டு. தனியார்க்கொள்ளை வணிகச் சோதனையாகக் (commerce raiding) கொள்ளப்பட்டு [[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்|வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தங்களின்]] (Peace of Westphalia, 1648) விதிகளிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது.
கடற்கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள் கடற்கொள்ளையர்கள் (கடல் கொள்ளையர்கள்) என்று அழைக்கப்படுகின்றனர். வரலாற்றில் குற்றம் புரிந்த கடற்கொள்ளையர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு [[இராணுவம்|இராணுவ விதிகளின்படி]] தண்டிக்கப்பட்டனர்.
வரிசை 12:
== சொற்பிறப்பியல் ==
"Pirate" என்ற ஆங்கிலச் சொல்லானது [[இலத்தீன்]] மொழிச்சொல்லான ''pirata'' என்பதிலிருந்தும்
கடற்கொள்ளையர் எனும் தமிழ்ச்சொல்லானது [[கடல்]], [[கொள்ளை]]யர் என்ற இரு பெயர்ச்சொற்கள் இணைந்து உருவானதாகும்.
== இடஞ்சார்ந்த வரலாறு ==
=== ஐரோப்பாவிலும்
==== பண்டைய வழித்தோன்றல்கள் ====
[[படிமம்:Romtrireme.jpg|thumb|left|துனிசியாவிலுள்ள ஒரு உரோமானிய மூவரித்தோணியின் (Trireme) உருவம்பதித்த கல்.]]
பெருங்கடல்கள்
கி.மு. 3ஆம் நூற்றாண்டில் ஒலிம்பஸ் நகரின் மீது ([[அனத்தோலியா]]விலுள்ள நகரம்) கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதல் அங்கு ஏழ்மையைக் கொண்டுவந்தது. பண்டைய கடற்கொள்ளையர்களுள் இல்லிரியரே மிகவும் புகழ்பெற்று விளங்கினர். இவர்கள் [[பால்கன் தீபகற்பம்|பால்கன் தீபகற்பத்தில்]] வாழ்ந்துவந்தனர். தொடர்ந்து [[அட்ரியாட்டியக் கடல்|அட்ரியாட்டியக் கடலில்]] பயணம் மேற்கொண்டதால் [[உரோமக் குடியரசு]]டன் பல சிக்கல்களுக்கு இவர்கள்
கி.மு. 1ஆம் நூற்றாண்டின்போது, அனடோலியக் கடற்கரைகளில் கடற்கொள்ளையர்கள் இருந்துவந்தனர். இவர்கள் [[உரோமப் பேரரசு|உரோமப் பேரரசின்]] கிழக்கத்திய மத்திய வணிகத்தை அச்சுறுத்தி வந்தனர். கி.மு. 75இல் ஏய்ஜீன் கடல் வழியான பயணத்தின் போது<ref>Again, according to Suetonius's chronology (''Julius'' [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Suetonius/12Caesars/Julius*.html#4 4]). Plutarch (''Caesar'' [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Plutarch/Lives/Caesar*.html#1.8 1.8-2]) says this happened earlier, on his return from Nicomedes's court. Velleius Paterculus (''Roman History'' [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Velleius_Paterculus/2B*.html#41.3 2:41.3-42] says merely that it happened when he was a young man.</ref> [[ஜூலியஸ் சீசர்]] கிலிகியக் (Cilicia) கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு ஃபார்மகுசாவின் ஒரு சிறுதீவான டோடென்கேனெசில் சிறைவைக்கப்பட்டார்.<ref>Plutarch, ''Caesar'' 1–2.</ref> சீசர் அடிமையாக இருந்தபோதும் கூட தனது மேன்மையையும் மகிழ்ச்சியையும்
இறுதியில் கிரேக்க அமைச்சரவை (Senate) கடற்கொள்ளையை எதிர்கொள்வதற்கான அதிகாரங்களை ('''காபினியச் சட்டம்''') கி.மு. 67இல் பாம்பிக்கு வழங்கியது. சில மாதங்கள் தொடர்ந்த கடல்வழிச் சண்டையைத் தொடர்ந்து கடற்கொள்ளையர்களால் இருந்த ஆபத்தைக் களைந்தார்.
|