திருப்பாணாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''திருப்பாணாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். [[சோழர்|சோழ]] நாட்டின் [[உறையூர்|உறையூரில்]] பிறந்தவர். திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டவர் எனினும், பாணர் குலத்தைச் சேர்ந்தவர் ஆதலால் [[திருவரங்கம்|திருவரங்கத்தின்]] உள்ளே செல்வதற்கு இவருக்கு
இவர் திருமாலின் மீது பத்துப் [[பாடல்]]கள் பாடியுள்ளார். இவை வைணவத் தமிழ் நூல்களின் தொகுப்பான [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப் பத்துப் பாடல்களும் திருமாலின் திருவடிகளில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், [[மார்பு]], [[கழுத்து]], [[வாய்]], [[கண்]]கள், [[உடல்]], [[தலை]] ஆகிய பத்தையும் பற்றிப் பாடியவை ஆகும்.
|