மஸ்தானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இவர் புந்தல்கண்ட் மகாரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: விக்கிப்படுத்துதல் வேண்டும் Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
இவர் புந்தல்கண்ட் மகாராஜா ச்சத்ரசலின் மகளாவார்.இவர் பீஷ்வா பாஜிராவின் இரண்டாவது மனைவியுமாவார்.இவர் புந்தல்கண்டில் மயூ சுகண்யா எனும் இடத்தில் பிறந்தவர். தாயின் பெயர் றுகாணிபாய் பேகம் என்பதாகும்.இவரது தாயார் பேர்சியாவை சேர்ந்தவர்.இவர்  பிறந்த மயூ சகண்யா எனும் இடம் தற்போது மத்திய பிரதேசத்தில் சகற்டபூர் மாவட்டத்தில் சிறிய கிராமமாகவுள்ளது. இவருடைய தந்தையார்தான் பன்னா அரசை நிறுவியவர்.இவரும் இவருடைய தந்தையாரும் கிருஷ்ணனை கடவுளாக வழிபடும் பிரணாமி சம்ரதாயத்தை பின்பற்றியவர்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/மஸ்தானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது