இவர் புந்தல்கண்டில் மயூ சகண்யா எனும் இடத்தில் பிறந்தவர். இவரது தாய் ருக்கானிபாய் பேகம் ஒரு பாரசீகப் பெண் ஆவார்.<ref name="sen2">{{Cite book |last=Sen, |first=Sailendra (2013). |title=A Textbook of Medieval Indian History. |publisher=Primus Books.pp. 187–188. ISBN|year=2013 |isbn=978-9-38060-734-4 |pages=187–188}}</ref>என்பதாகும். இவர் பிறந்த மயூ சகண்யா எனும் இடம் தற்போது [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தில்]] [[சத்தர்பூர் மாவட்டம்|சத்தர்பூர் மாவட்டத்தில்]] சிறிய கிராமமாகவுள்ளது. இவருடைய தந்தையார்தான் பன்னா இராச்சியத்தை நிறுவியவர். இவரும் இவருடைய தந்தையாரும் கிருஷ்ணனைக் கடவுளாக வழிபடும் பிரணாமி சம்பிரதாயத்தை பின்பற்றியவர்கள்.<ref name="scroll" />