சின்ன வாத்தியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 25:
== கதைச் சுருக்கம்==
இப்படத்தில் பிரபு இரு வேடங்களில் நடித்துள்ளார். ஒரு உடலிருந்து மற்றொரு உடலுக்கு ஆன்மாவைக் கடத்தும் ஆரய்ச்சியில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் சந்திரமெளலி என்பவரைப் பற்றிச் சொல்லும் கதையாகும்.சந்திரமெளலி
அரவிந்தனுக்குள் புகுந்த பாபா மிகவும் வித்தியாசமாக நடந்துகொண்டு பல கெட்ட செயல்களில் ஈடுபட்டிருக்கிறான்.இறுதியாக,மயக்கம் தெளிந்த பேராசிரியர் நடந்ததைப்பற்றி அறிந்து புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த அதிசய மருந்தினை கண்டுபிடித்து விடுகிறார்.இறுதிகாட்சியில் நடக்கும் சில நிகழ்வுகளுக்குப் பின்னர் கடைசியாக அரவிந்தனின் ஆன்மா பூனைவிடமிருந்து விடுதலை செய்யப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு வருகிறது, முடிவாக பாபாவின் ஆன்மா கோழிக்குள் சிக்கிக் கொள்கிறது. இப்படத்தின் இடையில் ([[கவுண்டமணி]])யின் இருதார திருமணத்தை வைத்து, [[செந்தில்]] மற்றும் கோவை சரளா ஆகியோருடன் சில நகைச்சுவை காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.இதுவே மாது +2 போன்ற மேடை நாடகங்களை எழுதிய கிரேஸி மோகனால் எழுதப்பட்ட சுருக்கமான
==நடிப்பு==
|