பீம்சேன் சோசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஆரம்பகால வாழ்க்கை: *உரை திருத்தம்*
சி *உரை திருத்தம்*
வரிசை 37:
|-
| '''பணிக்கால ஆண்டுகள்'''
| 1941–2000
| 1941–தற்போது வரை
|}
 
வரிசை 48:
20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வரை, காயல் பிரதானமாக ''குரு சிஷ்யா'' (குரு-சீடர்) மரபிலேயே கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. பீம்சென்னின் குரு ஸ்வாமி கந்தர்வா, அப்துல் கரீம் கானின் தலைமை சீடராவார், அவர் தனது உறவு சகோதரர் அப்துல் வஹீது கானுடன் இணைந்து கிரானா காரனா என்னும் இந்துஸ்தானி இசைப் பள்ளியைத் தொடங்கினார்.
 
ஜோஷி இளவயதில் அப்துல் கரீம் கானின் ஒரு ரெக்கார்டிங்கைக் கேட்டு அதில் கவரப்பட்டே பின்னாளில் இசைக் கலைஞராக வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றார். 1933 இல், 11-வயதான பீம்சென் ஒரு குருவைத் தேடிக் கண்டறிந்து இசை கற்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்.<ref name="kan" /> ரயிலில் அவரது சக பயணியர்கள் கொடுத்த சிறிய பணத்தின் உதவியைக் கொண்டு பீம்சென் முதலில் தர்வாருக்கும் பின்னர் பூனாவிற்கும் சென்றார். பின்னர் அவர் க்வாலியருக்குச்குவாலியருக்குச் சென்றார், அங்கு மாதவா இசைப் பள்ளியில் சேர்ந்தார், அது க்வாலியர்குவாலியர் மஹாராஜாவினால்மன்னரால் நடத்தப்பட்டு வந்த பள்ளியாகும், அதற்கு பிரபலமான சரோத் கலைஞர் ஹாசிஃப் அலி கான் உதவியாக இருந்தார். அவர் [[டெல்லி]], [[கொல்கத்தா]], க்வாலியர்குவாலியர், [[லக்னோ]] மற்றும் ராம்பூர் உட்பட வட இந்தியாவில் 3 ஆண்டுகள் பயணம் செய்து ஒரு குருவைக் கண்டறிய முயற்சித்தார்.<ref name="class">{{cite web|url=http://www.mumbaimirror.com/index.aspx?page=article&sectid=91&contentid=2008110620081106034527780499316b0|title=A class apart|publisher=Mumbai Mirror|date=2008-11-06|dateaccess=2008-11-18}}</ref> பின்னர், அவரது தந்தை அவரை ஜலந்தரில் கண்டுபிடித்து பீம்சென்னை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவந்தார்.<ref name="kan" />
 
1936 இல், ''சவாய் கந்தர்வா'' எனப் பிரபலமாக அறியப்படும் தார்வாதைச் சேர்ந்த ராம்பா குண்ட்கோல்கர் அவரது குருவாக இருக்கச் சம்மதித்தார். பீம்சென் ஜோஷி அவரது இல்லத்தில் ''குரு-சிஷ்யா'' (ஆசிரியர்-மாணவர்) மரபின்படி தங்கியிருந்தார், அவரது குருவிடமிருந்து இசையறிவைப் பெற்றார், அந்த வேளையில் அவரது இல்லத்தில் பகுதி நேரப் பணிகளையும் செய்துவந்தார். கீரன காரணாவிலிருந்து வந்த மற்றொரு குரலிசைப் பாடகர் [[கங்குபாய் ஹங்கல்]] அந்தக் காலகட்டத்தில் பீம்சென்னின் சக மாணவராக இருந்தவராவார். ஜோஷி தனது பயிற்சியை பின்னர் ''ஸ்வாமி கந்தர்வாவுடன்'' 1940 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார்.
வரிசை 58:
ஜோஷி, பசந்த் பாஹர் (மன்னா டேவுடன்), 'பீர்பால் மை ப்ரதர்' (பண்டிட் ஜஸ்ராஜ்) மற்றும் நோடி ஸ்வாமி நாவு இரோது ஹீகே போன்ற திரைப்படங்களிலும் பாடியுள்ளார். 'தான்சேன்'(1958 ஆம் ஆண்டு வெளியானது){{Citation needed|date=April 2009}} மற்றும் 'அன்கஹீ'( 1985 ஆம் ஆண்டு வெளியானது) ஆகிய படங்களிலும் பாடியுள்ளார்.
 
பக்தி இசையில், அவரது பஜனைகள், குறிப்பாக ''தசவானி'' ஆல்பமும்தொகுப்பும் மராத்தி அபாங்குகளும் மிகவும் பிரபலமானவை. தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரபலமான மிலே சுர் மேரா துமாரா இசை காணொளியில் தொடக்க கலைஞராக வருவது உலகளவில் அறியப்பட்ட அம்சமாகும்.
 
ஜோஷி வருடாந்தர சாஸ்திரிய இசை விழாவை நடத்துகிறார்நடத்தினார், அது அவரது குருவின் நினைவாக சவாய் கந்தர்வா இசை விழா என அழைக்கப்படுகிறது. இந்த விழா பூனாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் நடைபெறுகிறது.{{Citation needed|date=March 2009}}
 
== சொந்த வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பீம்சேன்_சோசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது