பீம்சேன் சோசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →ஆரம்பகால வாழ்க்கை: *உரை திருத்தம்* |
சி *உரை திருத்தம்* |
||
வரிசை 37:
|-
| '''பணிக்கால ஆண்டுகள்'''
| 1941–2000
|}
வரிசை 48:
20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வரை, காயல் பிரதானமாக ''குரு சிஷ்யா'' (குரு-சீடர்) மரபிலேயே கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. பீம்சென்னின் குரு ஸ்வாமி கந்தர்வா, அப்துல் கரீம் கானின் தலைமை சீடராவார், அவர் தனது உறவு சகோதரர் அப்துல் வஹீது கானுடன் இணைந்து கிரானா காரனா என்னும் இந்துஸ்தானி இசைப் பள்ளியைத் தொடங்கினார்.
ஜோஷி இளவயதில் அப்துல் கரீம் கானின் ஒரு ரெக்கார்டிங்கைக் கேட்டு அதில் கவரப்பட்டே பின்னாளில் இசைக் கலைஞராக வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றார். 1933 இல், 11-வயதான பீம்சென் ஒரு குருவைத் தேடிக் கண்டறிந்து இசை கற்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்.<ref name="kan" /> ரயிலில் அவரது சக பயணியர்கள் கொடுத்த சிறிய பணத்தின் உதவியைக் கொண்டு பீம்சென் முதலில் தர்வாருக்கும் பின்னர் பூனாவிற்கும் சென்றார். பின்னர் அவர்
1936 இல், ''சவாய் கந்தர்வா'' எனப் பிரபலமாக அறியப்படும் தார்வாதைச் சேர்ந்த ராம்பா குண்ட்கோல்கர் அவரது குருவாக இருக்கச் சம்மதித்தார். பீம்சென் ஜோஷி அவரது இல்லத்தில் ''குரு-சிஷ்யா'' (ஆசிரியர்-மாணவர்) மரபின்படி தங்கியிருந்தார், அவரது குருவிடமிருந்து இசையறிவைப் பெற்றார், அந்த வேளையில் அவரது இல்லத்தில் பகுதி நேரப் பணிகளையும் செய்துவந்தார். கீரன காரணாவிலிருந்து வந்த மற்றொரு குரலிசைப் பாடகர் [[கங்குபாய் ஹங்கல்]] அந்தக் காலகட்டத்தில் பீம்சென்னின் சக மாணவராக இருந்தவராவார். ஜோஷி தனது பயிற்சியை பின்னர் ''ஸ்வாமி கந்தர்வாவுடன்'' 1940 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார்.
வரிசை 58:
ஜோஷி, பசந்த் பாஹர் (மன்னா டேவுடன்), 'பீர்பால் மை ப்ரதர்' (பண்டிட் ஜஸ்ராஜ்) மற்றும் நோடி ஸ்வாமி நாவு இரோது ஹீகே போன்ற திரைப்படங்களிலும் பாடியுள்ளார். 'தான்சேன்'(1958 ஆம் ஆண்டு வெளியானது){{Citation needed|date=April 2009}} மற்றும் 'அன்கஹீ'( 1985 ஆம் ஆண்டு வெளியானது) ஆகிய படங்களிலும் பாடியுள்ளார்.
பக்தி இசையில், அவரது பஜனைகள், குறிப்பாக ''தசவானி''
ஜோஷி வருடாந்தர சாஸ்திரிய இசை விழாவை
== சொந்த வாழ்க்கை ==
|