திருமலை நாயக்கர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 17:
|size =
}}
'''திருமலை நாயக்கர் அரண்மனை''' அல்லது '''திருமலை நாயக்கர் மகால்''' என அழைக்கப்படும் [[அரண்மனை]], [[மதுரை]]யை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான [[திருமலை நாயக்கர்|திருமலை நாயக்கரால்]] கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் [[கட்டிடம்]], புகழ் பெற்ற [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்|மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து]] சுமார் 2 [[கிலோமீட்டர்]] தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் [[கட்டிடக் கலைஞர்]] ஒருவரால் [[இந்தோ சரசனிக் பாணி]] கட்டிட கலைநயத்தில் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது. [[பிரித்தானிய இந்தியா]]வின் [[சென்னை மாகாணம்|சென்னை]] ஆளுநர், [[பிரான்சிஸ் நேப்பியர்]] 1872-இல் இவ்வரண்மனையை புதுப்பித்தார்.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/திருமலை_நாயக்கர்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது