வீரவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மாதேவி]]
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை =19585 19,681|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 9.13|
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/veeravanallur |
பின்குறிப்புகள் = |
}}
'''வீரவநல்லூர் ''' ([[ஆங்கிலம்]]:'''Veeravanallur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], மாவட்டத்தில்[[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மாதேவி வட்டத்தில்]] இருக்கும் ஒருதேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த சிறந்த தலங்களான [[திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்|திருப்புடைமருதூர்]] - [[சேரன்மகாதேவி]] இடையில் வீரவநல்லூர் அமைந்துள்ளது. இது திருநெல்வேலியிலிருந்து 39 கிமீ; [[தென்காசி]]யிலிருந்து 40 கிமீ; ஆலங்குளத்திலிருந்து 40 கிமீ; [[களக்காடு|களக்காட்டிலிருந்து]] 30 கிமீ தொலைவில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,681 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வீரவநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரவநல்லூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
== பூமினாத சுவாமி ==
9.13 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 129 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/veeravanallur வீரவநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
வீரவநல்லூரில் பூமினாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். குறிப்பாக மகா சிவராத்திரி அன்று காலை 6.15க்கு மேல் 7 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. இதைக்காண பக்தர்கள் அதிகாலையிலேயே தாமிரபரணி தீர்த்தத்தில் தங்களது உடலை நனைத்து சொட்டச் சொட்ட இறைவன் சந்நதியில் காத்துக் கிடக்கின்றனர்.
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
இந்தக் கோயிலுக்கு நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் முக்கூடலில் இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தால் கோயிலை அடையலாம்.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5317 வீடுகளும், 19585 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/veeravanallur/population வீரவநல்லூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803866-veeravanallur-tamil-nadu.html Veeravanallur Population Census 2011]</ref>
 
==கோயில்கள்==
==வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்==
=== பூமிநாத சுவாமி கோயில் ===
வீரவநல்லூரில் [[வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்|சுந்தரராஜப்பெருமாள் கோயில்]] எனும் பழைமையான திருக்கோயிலும் அமைந்துள்ளது.
வீரவநல்லூரில் பூமிநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான்.
 
இந்தக் கோயிலுக்கு நெல்லை மாவட்டம், [[சேரன்மகாதேவி]] மற்றும் [[அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரத்தில்]] இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் [[முக்கூடல்|முக்கூடலில்]] இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தால் கோயிலை அடையலாம்.
 
===வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் திரௌபதை அம்மன் திருக்கோயில் கோயில்===
வீரவநல்லூரில் [[வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்|சுந்தரராஜப்பெருமாள் கோயில்]] எனும் பழைமையான திருக்கோயிலும் அமைந்துள்ளது.
திரொபதை அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆடிமாதம் கடைசி வெள்ளி பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
 
===வீரவநல்லூர் திரௌபதை அம்மன் திருக்கோயில் ===
==வீரவநல்லூரிருந்து பிரபலமடைந்தவர்கள்==
திரொபதை அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆடிமாதம் கடைசி வெள்ளி பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
 
==புகழ்பெற்றவர்கள்==
* இரத்தினவேல் பாண்டியன் (முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி) - திருப்புடைமருதூர் [http://www.supremecourtofindia.nic.in/judges/bio/srpandian.htm]
* [[வி. வி. சடகோபன்|வீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன்]] - சங்கீத வித்துவான், நடிகர் [http://sify.com/news_info/tamil/manjari/may05/fullstory.php?id=13805300]
"https://ta.wikipedia.org/wiki/வீரவநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது