சிதம்பரம் நடராசர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்கள் வார்ப்புரு இணைப்பு |
திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்கள் மேற்கோள் இணைப்பு |
||
வரிசை 58:
இத்தலத்தின் [[மூலவர்]] திருமூலநாதர்,(தூய தமிழில்:'''பொன்னம்பலம்''') [[தாயார்]] உமையாம்பிகை, (சமஸ்கிருதம் : சிவகாமசுந்தரி) இத்தலத்தின் [[தலவிருட்சம்|தலவிருட்சமாக]] தில்லை மரமும், [[தீர்த்தம்|தீர்த்தமாக]] சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன. இத்தலமானது [[பஞ்சபூதத் தலங்கள்|பஞ்சபூதத் தலங்களில்]] ஒன்றான ஆகாயத் தலமாகும். இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது.<ref>http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_koil.htm</ref> முன்னைக் காலங்களிலே இத்தலம் [[சேரர்|சேர]], [[சோழர்|சோழ]] [[பாண்டியர்|பாண்டிய]], [[பல்லவர்|பல்லவ]], [[விஜயநகரப் பேரரசு|விஜய நகர]] அரசுகளாலே புனரமைக்கப்பட்டு வந்துள்ளதோடு மட்டுமன்றி இவ்வரசுகளிடமிருந்து இத்தலத்திற்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் [[திருமூலர்|திருமூலராலும்]], [[பதஞ்சலி]] மற்றும் [[புலிக்கால் முனிவர்|வியாக்கியபாதர்]] எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது.<ref>S. Padmanabhan. (1977). Temples of South India. Kumaran Pathippagam</ref> [[தேவாரத் திருத்தலங்கள்|275 பாடல் பெற்ற சிவத்தலங்களில்]] முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும். [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]]
|