இராணி பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{dablink|திரைப்படம் பற்றி அறிய [[சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)]] கட்டுரையைப் பாருங்கள்.}}
[[File:Rani padmini chittaur Birla mandir 6 dec 2009 (46).JPG|thumb|சித்தூரின் பத்மினி]]
'''ராணி பத்மினி''' (''Rani Padmini'') அல்லது '''பத்மாவதி''' (''Padmavati'', இறப்பு: 1303) [[இந்தியா]]வின் [[சித்தோர்கார்]] இராச்சியத்தின் இராணியும், மன்னர் [[ராவல் ரத்தன்சென்]]னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார்.<ref>http://www.chittorgarh.com/rani-padmini.asp</ref>
 
==வரலாறு==
வட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகப் பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் [[அலாவுதீன் கில்சி]] அவளைத் தன் [[அந்தப்புரம்|அந்தப்புரத்திற்கு]] அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.
 
எதிர்த்துப் போரிட முடியாத சுல்தான் போர் தர்மத்தை மீறி தனது ஆட்கள் மூலமாக பின்முதுகில் குத்துகிறான் ராஜபுத்திர மன்னன் அப்போது இறந்து விடுகிறார். அச்செய்தியை அறிந்த ராணி பத்மாவதி தீக்குளித்து இறக்கிறார்.
 
ஆண்கள் அனைவரும் இறந்த பின் நகரத்தினுள் நுழைந்த சுல்தான் தெருவில் இருந்து எழுந்த மாபெரும் நெருப்பைக் கண்டான்.
சித்தூர் ராணி பத்மினியின் தலைமையில் ஏராளம் பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்ததைக் கண்ட சுல்தான் அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தடுக்கச் சென்றான். அதற்கு ராணி, ’இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு’ என்று கூறி [[கூட்டுத் தீக்குளிப்பு|கூட்டுத் தீக்குளித்து]] உயிர் துறந்தாள். <ref>[https://www.speakingtree.in/allslides/real-and-undistorted-story-of-rani-padmavati-alauddin-khilji/sacrifice Real & undistorted story of Rani Padmavati - Alauddin Khilji]</ref>
 
==74,500 க்கு தரப்பட்ட மதிப்பு ==
 
கில்ஜியிடமிருந்து தங்கள் கற்பைக் காக்க அன்று ராணி பத்மினி என்ற பத்மாவதி உள்ளிட்ட அரண்மனைப் பெண்கள் [[கூட்டுத் தீக்குளிப்பு]] செய்து வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
 
[[சுவாமி விவேகானந்தர்]] காலத்தில் கடிதம் எழுதும் போது, கடிதத்தை மூடி அதன்மீது 74<small>1/2</small> என்று எழுதிவிட்டால், அக்கடிதத்தை அனுமதியின்றி திறக்கும் நபர் 74,500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகிறான் என இருந்த நடைமுறை, சித்தூர் ராணி பத்மினிக்கும் அவருடன் உயிர் துறந்த பெண்களுக்கும் சமுதாயம் அளித்த உயரிய மதிப்பைக் காட்டுகிறது.<ref>இந்தியப் பெண்மணிகள்; சுவாமி விவேகானந்தர்; பக்கம் 96,97</ref>
வரிசை 23:
 
==பிரபல கலாசாரத்தில்==
* [[சூஃபிசம்| சூஃபி]] கவிஞரான [[மாலிக் முகமது ஜாயசி]] என்பவர், கிபி 1540ல் [[இந்தி]] மொழியில், சித்தூர் [[ராணி பத்மினி]] குறித்து [[பத்மாவதி காவியம்]] இயற்றியுள்ளார்.<ref>[http://www.freepressjournal.in/entertainment/who-exactly-was-rani-padmavati-warrior-queen-or-fictional-beauty/1142010 Who exactly was Rani Padmavati, warrior queen or fictional beauty?]</ref><ref>[https://www.indiatoday.in/movies/bollywood/story/padmavati-the-real-story-that-malik-muhammad-jayasi-told-224-years-after-alauddin-khiljis-death-1088606-2017-11-17 Padmavati, the real story that Malik Muhammad Jayasi told 224 years after Alauddin Khilji's death]</ref> இக்காவியம் புனையபட்டது அன்றி, வரலாற்றுக் காவியம் அல்ல என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.<ref>[https://scroll.in/article/828538/the-epic-poem-padmavat-is-fiction-to-claim-it-as-history-would-be-the-real-tampering-of-history The epic poem Padmavat is fiction. To claim it as history would be the real tampering of history]</ref>
 
* [[சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)|சித்தூர் ராணி பத்மினி]] என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படம் வெளிவந்தது.
 
* ராணி பத்மினி குறித்த [[பத்மாவத்]] திரைப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் சனவரி, 2018ல் வெளியானது.
 
"https://ta.wikipedia.org/wiki/இராணி_பத்மினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது