நிருபதுங்கவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
{{பல்லவ வரலாறு}}
'''நிருபதுங்கவர்மன்''' (Nirupatungkavarman) [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தை]] தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் மன்னனாவார். இவர், மூன்றாம் நந்திவர்மனின் முதல் மனைவியின் மூத்த மகன். மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு நிருபதுங்கவர்மன் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். மூன்றாம் நந்திவர்மனின் இன்னொரு மனைவியின் மகன் [[கம்பவர்மன்|
இவருடைய அமைச்சர்களில் ஒருவர் பாகூரிலிருந்த ஒரு கல்வி மையத்திற்கு மூன்று கிராமங்களைத் தானமாக அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது<ref>{{cite book | title=Ancient Indian history and Civilization | publisher=New Age International (P) Ltd., Publishers, New Delhi | author=Sailendra Nath Sen | authorlink=Chapter 20: South India | year=1999 (Second Edition) | pages=449 | isbn=81-224-1198-3}}</ref>.
வரிசை 12:
[[பகுப்பு:பல்லவ அரசர்கள்]]
[[பகுப்பு:இந்திய அரசர்கள்]]
{{people-stub}}
|