தெனாலி ராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 47:
 
==சைவரா? வைணவரா?==
இவர் சைவரா வைணவரா என்பதில் சரித்திர ஆசிரியர்களிடையே குழப்பம் நிலவுகிறது. ஏனென்றால் இவருடைய பெயர் சைவப் பெயர். இவர் எழுதிய நூலாகிய “பாண்டுரங்க மகாத்மியம்” விஷ்ணுவைப் பற்றியதாக இருப்பதோடு அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளது.
 
அது தவிர “உத்பாதராதைய சரித்திரம்”, “கடிகாச்சல மகாத்மியம்” ஆகிய நூல்களை இயற்றி உள்ளார். முன்னது உத்பாதர் என்கிற துறவியைப் பற்றியது; பிந்தையது, தமிழகம் வேலூருக்கு அருகில் இருக்கும் நரசிம்மர் கோவிலைப் பற்றியது.
வரிசை 67:
* தென்னிந்திய வரலாறு – நீலகண்ட சாஸ்திரியார்.
* தெனாலிராமன் கதைகள்
 
[[பகுப்பு:தெலுங்கு கவிஞர்கள்]]
[[பகுப்பு:நகைச்சுவையாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தெனாலி_ராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது