சட்டவாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி →பெந்தாமின் பயனுடைமைத்துவ தேற்றம்: பராமரிப்பு using AWB |
||
வரிசை 5:
சட்ட உருவாக்கத்தின் போதும் அதற்கு முன்பும் சட்டமியற்றுகின்றவர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்கள் ஆகும் சட்டவாக்க அடித்துவங்கள் (Principles of legislation). முக்கியமாக நான்கு அடித்துவங்கள் சட்டவாக்கத்தின் போது பயன்படுத்தப்படுகின்றன. அவை (i) வலிக்கும் இன்பத்திற்குமான தேற்றம், (ii) துறவியத் கோட்பாடு, (iii) தன்னிச்சை கோட்பாடு மற்றும் (iv) அறவிய கோட்பாடு
===பெந்தாமின் பயனுடைமைத்துவ தேற்றம்===
அறியப்படுகிற ஆங்கில சட்டவியலாளரும் சட்ட சீர்திருத்த வாதியுமான ஜெறிமி பெந்தாம் (Jeremy Bentham_1748-1834) தன்னுடைய
பெந்தாமின் கூற்றின்படி
* சட்டவாக்கம் என்ற சட்ட உருவாக்க கலை மனித இயல்பை பொறுத்து ஓர் அறிவியலாகும்.
* சட்டவாக்கத்தின் சரியான நோக்கம் என்பது பயனுடைமை அடித்துவத்தை எடுத்துச்செல்வதாகும். சட்டத்தின் முறையான இறுதியாக்கம்
* மேலும் பெந்தாம், ஒவ்வொரு நபரும் தன்னுடைய மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் சிறந்தவர்கள் ஆவர், ஆகையால் சட்டவாக்கம் முடிந்தவரை தனிமனித தன்னுரிமை மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் களைவதாக இருக்வேண்டும், என்றும் தனிமனிதன் தன்னுடைய தனி விருப்பபடி அதற்கு ஒப்பான அடுத்தவரின் தனிவிருப்பத்தை பாதிக்காத அளவிற்கு கண்டிப்பாக நடந்துக்கொள்ளலாம் என்றும் கருதுகிறார்.
பெந்தாமின் பயனுடைமைத்துவ தேற்றம் மேலும் இன்பத்திற்கான தேற்றம் (Hedonic Theory), பயனுடைமைக்கான அடித்துவங்கள் (Principles of Utility) மற்றும் வலிக்கும் இன்பத்திற்குமான தேற்றம் (Pain and Pleasure Theory) என்றும் அறியப்படுகிறது.
பெந்தாமின் பார்வையில்:
இங்கு பயனுடைமை அதாவது
பெந்தாம் கூறுகின்றார்: "ஒரு செய்கை சரியானது என்றால் அது அதிக நன்மையை அதிக ஜனங்களுக்கு உருவாக்க வேண்டும்". அதாவது, சட்டம் ஒன்று அதிகப்படியான நன்மையை அதிகப்படியான ஜனங்களுக்கு தருவதே உயரிய சட்டமாகும் என்பதாகும். கேரள சட்டப் பேரவையின் சட்டவாக்கமான "கேரள நில சீர்திருத்த செய்யுள்" இதற்கு சிறந்த எடுத்துகாட்டாகும்.
|