கதிர் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 106:
 
பெருக்கற் காரணி முன்பு பண்புக் காரணி எனப்பட்டது.
 
 
ஒரு கிரே ஆல்ஃபா கதிர்கள் 20 கிரே எக்சு கதிர்களுக்குச் சமம் ஆகும்.அதேபோல் ஒரு கிரே நியூட்ரான் என்பது 10 கிரே காமாக் கதிர்எளுக்குச் சமன் ஆகும்.இது கதிர் வீச்சு பெருக்கற்காரணி எனப்படுகிறது.
வரி 115 ⟶ 114:
 
உயிரணுச் சுழற்சி ( cell cycle) என்பது ஒரு செல் உருவானதிலிருந்து அது வளர்ந்து இரண்டாக் பிரிய எடுத்துக் கொள்ளும் கால அளவாகும்..இந்தக் கால அளவு வெவ்வேறு உயிரணுக்களுக்கு வெவ்வேறாக உள்ளது.ஒரு செல் உருவானதும் அது ஓய்வுநிலையில் கொஞ்ச நேரம் இருக்கிறது.. பின்பு வளர ஆரம்பிக்கிறது.மறுபடியும் சற்று ஓய்வு நிலை. இதனைத் தொடர்ந்து பிரிகிறது. இவை முறையே ஓய்வு நிலை 1, ஆக்கநிலை, ஓய்வுநிலை 2, பிரிநிலை எனப்படுகின்றன.இந்த நிலைகளுக்கான கால அளவும் மாறுபடுவதுடன் ஒவ்வொரு வகையான உயிரணுவிற்கும் மாறுபட்டுக் காணப்படுகிறது.
 
 
எக்சு,காமா கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே அவை மருத்துவத்தில் பயன்படுத்தப் பட்டன..அப்போதே சிற்சில தீய விளைவுகள் காண்டு கொள்ளப்பட்டன.
 
 
இந்த விளைவுகளைக் கட்டுப்படுத்தும் வழி என்ன?எளிதாக
வரி 136 ⟶ 133:
இவ்விரு பண்புகளும் கதிர் மருத்துவத்தில் பயன்படுகின்றன.இதுபோல் சில மருந்துகளும் கதிர் உணர்திறனை (Sensitising) அதிகரிக்க கதிர்மருத்துவத்தின் போது பயன் படுத்தப்படுகின்றன.
 
ஆக்சிஜன் உயர் வெப்பநிலை மற்றும் மருந்துகள் யாவும் ஏற்பளவினை மாற்றும் காரணிகள் எனப்படுகின்றன.
 
முன்பே ஒரு உயிரணுவிலிருந்து ,ஒன்று இரண்டாகவும் ,இரண்டு நான்காகவும் செல்கள் பிரிந்து வளர்கின்றன என கண்டோம்.செல் பிரவு இரண்டு வகைப்படும்.
வரி 160 ⟶ 157:
மூளையில் போதுமான அளவு கதிர்கள் ஏற்கப்பட்டால் ,சாதாரண அளவிலும் மூளை வரைவியில் மாற்றங்களைக் காணமுடிகிறது. வாழ்நாள் இழப்பும் கண்டு உணரப்பட்டுள்ளன.கதிரியல் துறையில் பணியாற்றிய மருத்துவர்களும் தொழில் நுட்பனர்களும் பொதுமக்களைவிட ஐந்து வருடங்கள் குறைவாகவே வாழ்ந்துள்ளனர்.
 
மார்புப் பகுதியில் மிகவும் கதிர் உணர்திறனுடைய உறுப்பு நுரையீரலாகும்.இதனால் மார்புப்பகுதியில் கதிர்மருத்துவம் மேற்கொள்ளும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நுரையீரல் அழற்சி, கொள்ளளவு குறைந்து போதல்,திசுக்கள் விறைத்துபவ போதல் போன்ற பல துன்பியல் விளைவுகள் ஏற்படுகின்றன.இது 10-20 கிரே அளவில் கூட காணப்படுகிறது..இறப்பைத் தவிர்த பிற துன்பங்கள் செருமானிய யுரேனியச் சுரங்கத்தொழிலாளர்களிடமும் செக்கோசுலாவாக்கிய சுரங்கத்தொழிலாளர்களிடமும் காணப்பட்டுள்ளன.ரேடான் காற்றும் அதன் சேய் தனிமங்களின் கதிர்வீச்சுமே இதற்குக் காரணம்.சப்பானிய குண்டு வீச்சிற்குப் பின் பிழைத்தவர்களிடம் நுரையீரல் புற்று அதிக அளவில் காணப்பட்டதும் இங்கு கவனிக்கபட வேண்டும்.
 
வயிற்றுப் பகுதியில் கதிர் வீச்சிற்கு ஆளானவர்களிடம் வயிற்றுப்போக்கு,வலி தோன்றுகிறது.வாய் வரண்டு போவதும் சுவை உணர்வு குறைந்தும் இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது