முதல் இந்திய விடுதலைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[இந்தியா]]வின் விடுதலைக்கான எழுச்சிகளில் வரலாற்று முதன்மையில் இன்றியமையாதன:
 
==வேலூர் சிப்பாய் எழுச்சி 1806==
{{main|வேலூர் சிப்பாய் எழுச்சி}}
[[ஜூலை 10]], [[1806]] இல் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[வேலூர்]]க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சி. [[திப்பு சுல்தான்]] [[1799]] iல் இறந்த பின்னர் [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்கள்]] திப்புசுல்தானின் குடும்பத்தாரை வேலூர் கோட்டையில் சிறை வைத்திருந்தனர். அங்கே, சீராடை பற்றிய புதிய சட்டத்தை எதிர்த்தவர்களை ஆங்கிலேயர் தண்டித்ததை அடுத்து ஒரு திட்டமிட்ட எழுச்சி நடந்தது. இதில் அங்கிருந்த 350 ஐரோப்பியரில் 100 பேர் கொல்லப்பட்டனர். இதுவே முதல் [[இந்தியா|இந்திய]] விடுதலைக்கான எழுச்சி எனப்படுகின்றது. இதன் 200 ஆவது ஆண்டு நினைவாக இந்திய அஞ்சலகம் ஒரு நினைவு அஞ்சல் தலையை [[ஜூலை 10|சூலை 10]], [[2006]] வெளியிட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/முதல்_இந்திய_விடுதலைப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது