மதுமிதா (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Madhumitha2.jpg‎|thumb|right|200px]]
'''மதுமிதா''' என்ற "மஞ்சு ரெங்கநாதன்" ஒரு தமிழக எழுத்தாளர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
'''மதுமிதா'''(மஞ்சு ரெங்கநாதன்)[[தமிழ்நாடு]], [[தென்காசியில்தென்காசி]]யில் பிறந்து, [[இராஜபாளையம்|இராஜபாளையத்தில்]] வாழ்ந்து, சென்னையில்[[சென்னை]]யில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்டபோராட்டத் [[தியாகி காந்தி அரங்கசாமி ராஜாவின்]] பேத்தி. தந்தை ரகுபதிராஜா. தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரெங்கனாதராஜா. தெலுங்கைத்[[தெலுங்கு|தெலுங்கை]]த் தாய்மொழியாகக் கொண்டாலும் தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர்.<br /><br />
 
எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளோமா இன் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும் சம்ஸ்கிருதத்தில் பட்டப் படிப்பும் படித்துள்ளார்.<br /><br />
 
மஹாகவிமகாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகள் இவருடைய முதல் நூல். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.<br /><br />
 
[[கல்கி (இதழ்)|கல்கி]], [[அமுதசுரபி]], [[மங்கையர் மலர்]], [[அமீரக ஆண்டு மலர்]], [[படித்துறை]], [[யுகமாயினி]], [[வார்த்தை]] மற்றும் சில சிற்றிதழ்களில் (கலை, உங்கள் பாரதி, களம், நம்பிக்கை...) கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் எனப் பல படைப்புகள் வெளிவந்துள்ளன. [[மரத்தடி]], [[தமிழ் உலகம்]], [[உயிரெழுத்து]], [[சந்தவசந்தம்]], [[அன்புடன்]], [[ஈ.சுவடி]], [[தமிழாயம்]], [[எழுத்தும் எண்ணமும்]] ஆகிய மடலாடற்குழுக்களிலும் [[சிஃபி தமிழ்]], [[திசைகள்]], [[நிலாச்சாரல்]], [[திண்ணை]], [[தமிழோவியம்]], [[பதிவுகள்]], [[கீற்று]], [[தட்ஸ்தமிழ்]], [[தமிழ்நெஞ்சம்]] ஆகிய இணைய இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. மதுரை வானொலியில் இவரின் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. பொதிகை, [[மக்கள் தொலைக்காட்சிகளில்தொலைக்காட்சி]]களில் கவிதை வாசித்துள்ளார். தமிழில் காற்றுவெளி, நீங்கா இன்பம் [http://madhumithas.blogspot.com நீங்கா இன்பம்] என்ற வலைப்பூக்களையும் ஆங்கிலத்தில் Truth Wins என்ற வலைப்பூவையும் நடத்தி வருகிறார்.<br /><br />
 
இவரின் பர்த்ருஹரி சுபாஷிதம் நூல் [[வேட்டையாடு விளையாடு]] திரைப்படத்தில் நான்கு காட்சிகளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.<br /><br />
 
இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர். இரத்த தானம், கவுன்சிலிங், விழியிழந்தோருக்கு வாசித்தல், சிறுவர்களுக்கு கல்வி என இயங்கி வருகிறார். இராஜபாளையத்தில் 'இராஜபாளையம் தமிழ்நாடு அரசு பெண்கள், சிறுவர் நூலகம்' அமைய முக்கியகாரணியாய் இருந்தவர்.
 
==எழுதிய நூல்கள்==
* ''[[மஹாகவி பர்த்ருஹரி சுபாஷிதம்:நீதிசதகம்]]'' (2000) - ([[மஹாகவி பர்த்ருஹரியின்]] பொன்மொழிகளை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.) <br />
 
* ''[[மௌனமாய் உன்முன்னே]]'' (2003) - (கவிதை)<br />
 
* ''[[பர்த்ருஹரி சுபாஷிதம்]]'' (செப்டம்பர் 2005) - (சமஸ்கி்ருதத்திலிருந்து முந்நூறு பாடல்களின் தமிழாக்க நூல்) <br />
 
* ''[[நான்காவது தூண்]]'' (2006)(பதினெட்டு பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்களின் தொகுப்பு)<br />
 
''[[தைவான் நாடோடிக் கதைகள்]]'' (2007)<br />
 
''[[பாயுமொளி நீ எனக்கு]]'' (கவிதை)(மின்னூல்)
 
* ''[[தைவான் நாடோடிக் கதைகள்]]'' (2007)<br />
 
* ''[[பாயுமொளி நீ எனக்கு]]'' (கவிதை)(, மின்னூல்)
 
== வெளி இணைப்புகள் ==
* [http://madhumithas.blogspot.com நீங்கா இன்பம்], மதுமிதாவின் வலைப்பூ
* [http://tamilnenjam.com/04_2006/intro_1.htm மௌனமாய் உன்முன்னே] - அண்ணா கண்ணன்
 
* [http://jeyanthisankar.blogspot.com/2005/11/blog-post_30.html பர்த்ருஹரி சுபாஷிதம்] ஜெயந்தி சங்கர்
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=60709202&format=html பர்த்ருஹரி சுபாஷிதம்] தேவமைந்தன்
வரிசை 40:
* [http://www.nilacharal.com/tamil/interview/madhu_interview_218.html நேர்காணல்] நிலாசாரல்
* [http://www.tamiloviam.com/unicode/06210703.asp நேர்காணல்] தமிழோவியம்
 
 
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதுமிதா_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது