சுக்கிரீவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
No edit summary
வரிசை 1:
[[File:Rama Meets Sugreeva.jpg|thumb|வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு கிஷ்கிந்தை நாட்டின் மன்னராக்குவேன் என [[இராமன்]] உறுதியளித்தல்]]
 
'''சுக்கிரீவன்''' (ஆங்கிலம்: Sugreeva) ([[சமசுக்கிருதம்]]: : सुग्रीव, ''Sugrīva'') இந்து காவியமான [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு கதை மாந்தர். வானரர்களின் அரசனும் [[வாலி (இராமாயணம்)|வாலி]]யின் சகோதரனும் ஆவான். [[சீதை]]யைத் தேடி அலைந்த [[இராமன்|இராமனு]]க்கும், [[இலட்சுமணன்|இலட்சுமணனு]]க்கும் [[வானரம்|வானரர்களின்]] அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது.<ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=72&pno=61 நட்புக் கோட் படலம்]</ref> சுக்கிரீவனின் அமைச்சராக [[ஜாம்பவான்]], [[அனுமான்]] ஆகியோர் இருந்தனர். இராமன் சுக்கிரிவனுக்கு அவனது கொடிய அண்ணனான வாலியிடமிருந்து [[கிஷ்கிந்தைகிட்கிந்தை]]யை மீட்டுக் கொடுத்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்கினான்.<ref>[http://www.sacred-texts.com/hin/rama/ry282.htm CANTO VIII.: RÁMA'S PROMISE.]</ref> பின்னர் சுக்கிரவன் சீதையைத் தேடுவதற்கு உதவி புரிந்தான். இராமன் சீதையை [[அரக்கர்]] அரசன் [[இராவணன்|இராவணனிடம்]] இருந்து மீட்பதற்கு புரிந்த போரில் சுக்கிரீவன் தனது வானரப் படையுடன் உதவி புரிந்தான். இவன் [[சூரிய தேவன் (இந்து சமயம்)|சூரிய தேவனின்]] மைந்தன் ஆவான்.
 
அவர் [[ஜாவா|ஜாவானீஸ்]] என்றும் அழைக்கப்படுகிறார்: சுக்ரிவா, சு-கிரிப், சுகீப், சுகிரீப், சூக்ரிம், சங்க்கிப், குக்கிரிவன், துகேயிக், சுக்ரீவா அல்லது சுக்ரீவ் என்று பலப் பெயர்களில் அழைக்கப்பட்டார்.
 
==சுக்ரீவனின் கதை==
 
ச்க்ரீவனின் கதை என்பது [[இராமாயணம்|இராமாயணத்தின்]] ஒரு பகுதியாகும். மேலும் சுருக்கமான [[மகாபாரதம்]|மகாபாரதத்தில்]] இவரைப் பற்றிய குறிப்புகள் சுருக்கமாக உள்ளது
 
===சுக்ரீவாவுக்கும் வாலிக்கும் உள்ள கருத்து வேறுபாடு===
 
[[File:Rama Meets Sugreeva.jpg|thumb|250px|right|சுக்ரீவனை இராமன் சந்திக்கும் காட்சி]]
வாலி கிஷ்கிந்த ராஜ்யத்தை ஆண்டான்; அவரது குடிமக்கள் [[வானரம்|வானரர்கள்]] ஆவர். [[தாரை (இராமாயணம்)|தாரை]] என்பவள் அவரது மனைவியகும். ஒரு நாள், மாயாவி என்ற ஒரு அரக்கன் தலைநகரின் வாயில்களுக்கு வந்து வாலியை சண்டைக்கு வருமாறு சவால் விட்டான். வாலி சவாலை ஏற்றுக்கொண்டான். ஆனால் அவனைத் துரத்திச் செல்லும் போது அந்த அரக்கன் பயங்கரமான மற்றும் ஆழமான ஒரு குகைக்குள் ஓடிவிடுகிறான். சுக்ரீவனை குகைக்கு வெளியே காத்திருக்கச் சொல்லி, அரக்கனைப் பின்தொடர்ந்து வாலி குகைக்குள் நுழைகிறான். இருவருக்கும் நாள் கணக்கில் யுத்தம் நீடிக்கிறது.
 
குகைக்குள் சென்ற வாலி நீண்ட நாட்களுக்கு திரும்பி வராததாலும், குகையில் பலத்த கூச்சல்களைக் கேட்டதாலும் அதன் வாயிலிருந்து ரத்தம் வெளியேறுவதைக் கண்டதாலும், சுக்ரீவன் தனது சகோதரன் வாலி கொல்லப்பட்டதாக முடிவு செய்து கொண்டான். கனமான இதயத்துடன், சுக்ரீவன் குகையின் வாயிலை ஒரு கற்பாறையை மூடுவிடுகிறான். பின்னர், கிட்கிந்தைக்குத் திரும்பி, அரசாட்சியைப் ஏற்கிறான். ஒருவழியாக, வாலி, அரக்கனுடனான தனது போரில் வெற்றிபெற்று வீடு திரும்பிகிறான். சுக்ரீவன் தன்து நாட்டின் அரசனாக செயல்படுவதைப் கண்ட அவன், தனது சகோதரன் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக என்று முடிவு செய்கிறான். சுக்ரீவன் தாழ்மையுடன் தனது நிலையை விளக்க முயன்றாலும், வாலி அதை கேட்கவில்லை. இதன் விளைவாக, சுக்ரீவனரசவையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறான். வாலி சுக்ரீவனின் மனைவி "ரூமா" வை வலுக்கட்டாயமாக கவர்ந்து சென்று விடுகிறான்., சகோதரர்கள் இருவரும் கடுமையான எதிரிகளாக மாறினர். <ref>Ramayana of Valmiki, Book IV, Canto 9–10.</ref> ரிசியமுகி என்ற முனிவர் தனது நிலத்தில் வாலி கால் வைத்தால் அவனுக்கு மரணம் உண்டாகும் என சாபமிட்ட கார்ணத்தால் வாலி அங்கு கால் வைக்க முடியாதென்பதால் சுக்ரீவன் அங்கு தஞ்சமடைந்தான்.
 
===சுக்ரீவனின் கூட்டணி===
 
[[File:Rama and Lakshmana Meet Sugriva at Matanga’s Hermitage.jpg|thumb|250px|left|ராமனும் லட்சுமணனும் சுக்ரீவனை சந்திக்கிறார்கள்]]
சுக்ரீவன் நாடு கடத்தப்பட்டபோது, தனது மனைவி [[சீதை|சீதையை]] அரக்கர்களின் அரசனான ராவணனன் என்ற அரக்கனிடமிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த [[விஷ்ணு|விஷ்ணுவின்]] [[அவதாரம்|அவதாரமான]] [[இராமர்|இராமரை]] அறிமுகப்படுத்திக் கொண்டார். இரமான் சுக்ரீவனிடம் வாலியைக் கொன்றுவிடுவதாகவும், சுக்ரீவனை வனாரர்களின் அரசனாக மீண்டும் நியமிப்பதாகவும் உறுதியளிக்கிறார். சுக்ரீவன், இதையொட்டி, இராமருக்கு அவர்து மனைவின் தேடலுக்கு உதவுவதாக உறுதியளிக்கிறான்.<ref>Ramayana of Valmiki, Book IV, Canto 8, 10; Mahabharata, Book III: Varna Parva, Section 278.</ref>
===இராமர் வாலியைக் கொன்று ராஜ்யத்தை சுக்ரீவனிடம் ஒப்படைத்தல்===
 
[[File:Killing of Vali Monkey.jpg|thumb|250px| வானர வாலியைக் கொல்லுதல்]]
சுக்ரீவனும், இராமரும் சேர்ந்து வாலியைத் தேடிச் செல்கின்றனர். இராமர் பின்னால் நின்று, சுக்ரீவன் வாலியை போருக்கு அழைக்கிறான். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் விரைந்து, மரங்கள் மற்றும் கற்களுடன், கைமுட்டிகள், நகங்கள் மற்றும் பற்களுடன் சண்டையிட்டனர். இருவரும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும் காரணத்தால் இராமரால் இருவரையும் பிரித்தறிய முடியவில்லை. சுக்ரீவனின் ஆலோசகர் [[அனுமன்]] சுக்ரீவனின் கழுத்தில் ஒரு பூ மாலையை போடுகிறான். அப்போது இராமர் தனது வில்லுடன் வெளிப்பட்டு வாலியின் இதயம் வழியாக ஒரு அம்புக்குறியை செலுத்துகிறார். வாலி இறந்து போகின்றான். வாலியின் மரணத்திற்குப் பிறகு, சுக்ரீவன் வனார இராச்சியத்தை மீட்டெடுத்தார், அவரது மனைவியை ரூமவை திரும்பப் பெற்றார். மேலும் வாலியின் பிரதான மனைவி தாராவையும் தனது மனைவியாக்கிக் கொண்டு அவளது மகனான அங்கதனுக்கு இளவரசர் பட்டம் சூடினான்.<ref>Ramayana of Valmiki, Book IV, Canto 11 ff.; Mahabharata, Book III: Varna Parva, Section 278.</ref>
==குறிப்புகள்==
{{Reflist}}
==மேற்கோள்கள்==
<references/>
{{commons category|Sugriva}}
{{இராமாயணம்}}
*Anna Dhallapiccola, ''Dictionary of Hindu Lore and Legend''. ({{ISBN|0-500-51088-1}})
* [[இராமாயணம்]], ''Ramayana written by Maharshi Valmiki''.
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Sugriva}}
* [http://www.sacred-texts.com/hin/rama The Ramayana] of Valmiki, online version, English translation by [[Ralph T. H. Griffith]].
* [http://www.sacred-texts.com/hin/maha/index.htm The Mahabharata] of Vyasa, online version, English translation by Kisari Mohan Ganguli.
* [https://archive.is/20070929094537/http://angkorblog.com/_wsn/page2.html Photos of the tympanum at Banteay Srei] in Cambodia depicting Sugriva's combat with Vali and Rama's intervention.
 
 
 
 
[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுக்கிரீவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது