உள்மனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உடைந்த சான்று நீக்கம்- உரலி இல்லை |
சி எழுத்துப்பிழை , வாக்கியப்பிழை அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
{{translate}}
'''உள்மனம்''', '''நனவிலி மனம்''' அல்லது '''நனவில் மனம்''' (''Unconscious mind'' அல்லது ''the unconscious)'' என்பது மனிதனின் மனதில் தானாகவே நடைபெறும் செயல் ஆகும். இது
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனநல மருத்துவ மேதை [[சிக்மண்ட் பிராய்ட்|சிக்மண்ட் பிராய்டு]] மன இயக்கத்தை உள்மனம், இடைமனம், (Preconscious mind) புறமனம் (Conscious mind) என மூன்றாகப் பிரித்து, உள்மனம் என்னும் கருத்தை உருவாக்கினார்.<ref name ="Tamil">{{cite book|title=அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 | year=2009|publisher= தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக வெளியிடு எண் 344|ISBN=978-81-7090-387-1}}</ref> தொடக்காலத்தில் உள்மனம், இடைமனம், புறமனம் என்பன மனதின் மூன்று பிரிவுகளாகத்தான் கருதப்பட்டன. ஆனால் என்றும் அமைதியற்று இயங்கும் மனதை மூன்று
மனதின் மற்ற பாகங்களான உள்ளுணர்வு, உணர்வில்லாமலிருப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருப்பது, மற்றும் தெரிந்திருப்பது (Awareness) போன்றவை மனதின் உணர்வுத்தன்மை மீது தாக்கத்தை ஏற்படுத்தும். தூங்கும்பொழுது நடப்பது, கனவு காண்பது மற்றும் மயக்க வெறி (Delirium), புலன் மரத்த நிலை (Coma) முதலியவை உள் மனம் இருப்பதற்கு அறிகுறிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இவையே உள்மனம் அல்ல.
|