செந்தலை ந. கவுதமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறிமுக பத்திகள்ஃ
(வேறுபாடு ஏதுமில்லை)

17:06, 25 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ந. கவுதமன் தமிழாசிரியராக பணி புரிந்தவர். இவரின் சொந்த ஊர் தஞ்சையை சேர்ந்த செந்தலை ஆகும். பணியின் பொருட்டு கோவை மாவட்டத்தில் வசித்து வருகிறார். தற்போது பணி நிறைவுற்று கோவை மாவட்டம் சூலூர் என்ற ஊரில் வசிக்கிறார்.

தமிழறிவும், தமிழ் நாட்டின் அரசியல் சமூக வரலாற்று அறிவும் கொண்டவர். பல மேடைகளில் சுவைபடவும், வரலாற்று தகவல்களுடனும் பேசி வருபவர். பாவலர் பெயரில் சூலூரில் மன்றம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தலை_ந._கவுதமன்&oldid=2857180" இலிருந்து மீள்விக்கப்பட்டது