'''இலங்கை மத்திய வங்கி'''(ஆங்கிலம் (''Central Bank of Sri Lanka)('', [[சிங்களம்]]: ''ශ්රී ලංකා මහ බැංකුව'') இலங்கையின்[[இலங்கை]]யின் [[நாணயக் கொள்கை]] (''monetary policy''), நிதியியல் முறைமையினை கட்டுபடுத்தல், நெறிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட அரச நிறுவகம் ஆகும். இது [[இலங்கை]]சுதந்திரம்விடுதலை அடைந்து இரு ஆண்டுகளின் பின் [[1950]] ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் முதலாவது ஆளுனராக ஜோன் எக்ஸ்டர் கடமையாற்றினார்.