ஆத்தியடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''ஆத்தியடி''' [[இலங்கை|இலங்கையின்]] வடபுலத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ் மாவட்டத்தில்]], [[வடமராட்சி]]ப் பகுதியில் [[பருத்தித்துறை]], [[மேலைப்புலோலி|மேலைப்புலோலியில்]] அமைந்துள்ள ஒரு சிறிய [[ஊர்]] ஆகும். இதன் எல்லைகளாக மேற்கே [[தம்பசிட்டி]] கிராமமும், கிழக்கே வினாயகமுதலியார் வீதியும், தெற்கே [[வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி]] வீதியும், வடக்கே கோணந்தீவும்[[கோணந்தீவு]]ம் அமைந்துள்ளன.<br /><br />
 
ஆத்தியடியின் வடக்கே ஒன்றரை [[மைல்]] தொலைவில்தான் [[இந்தியப் பெருங்கடல்]] அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த [[பனை]]களின் இடைவெளிகளின் ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும், [[ஹாட்லிக் கல்லூரி]] வீதியில் தவழ்ந்து கொண்டும் [[காற்று]] அள்ளி வரும் ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதுமே ஆத்தியடி மக்களின் வாழ்வோடு இணைந்த தாலாட்டு.
வரிசை 18:
* முதலி பேத்தி அம்மன் கோயில்
 
== ஆத்தியடியில் பிறந்தவர்கள்==
 
* [[மொறிஸ்|கப்டன் மொறிஸ்]]
 
* [[சந்திரா இரவீந்திரன்]]
* [[சந்திரவதனா செல்வகுமாரன்]]
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆத்தியடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது