கொட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
தற்காலக் கொட்டில்கள் பெரும்பாலும் மூன்று இடைகழிகளாலான இடைக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. இவை பன்னசாலைகள் எனப்பட்டன. இது படிப்படியாக 12ஆம் நூற்றாண்டு கட்டிடக் கலை மரபினுள் புகுந்தது. பின்னர் மண்டபங்கள், [[திருச்சபை]]கள் அமைப்பதில் பயன்பட்டது. 15 ஆம் நூற்றாண்டில் பல்லாயிரக் கணக்கான பாரிய கொட்டில்கள் மேற்கு [[ஐரோப்பா]]வில் காணப்பட்டன. காலப்போக்கில் இந்த கட்டிட முறைமை எளிய ஊரகக் கட்டிடங்களிலும் பின்பற்றப்பட்டன. இடைகழிக் கொட்டில்கள் பெரிய நுழைவாயிலையும், தாழ்வாரத்தையும் கொண்டது. <ref>Malcolm Kirk, ''The Barn. Silent Spaces'', London 1994; Graham Hughes, ''Barns of Rural Britain'', London 1985; Walter Horn, 'On the Origins of the Medieval Bay System', in: ''Journal of the Society of Architectural Historians'' 17 (1958), nr. 2, p. 2-23.</ref>
தமிழ்நாட்டில்
கொட்டில்களின்
==கட்டுமானம்==
|