ஐந்நூற்றுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
→வீர வளஞ்சியர்: விபரம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 17:
===வீர வளஞ்சியர்===
ஐந்நூற்றுவர் கழக வணிகர்கள் கன்னடத்தில் வீர பலஞ்சா என்றும் தமிழில் வீர வளஞ்சியர் என்றும் தெலுங்கில் வீர
ஐந்நூற்றுவர் அல்லது ''ஐயவோலா-எனும்பாரு-சுவாமிகளு'' எனப்பட்டோர் வீர வளஞ்சிய தருமத்தின் காவலர்களாகவும் வீர வளஞ்சிய சமயத்தைப் பின்பற்றுவோராகவும் இருந்தனரென்று [[நெல்லூர்]]ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.<ref>''The quarterly journal of the Mythic society (Bangalore)'', Volume 82, p.88-91</ref> [[குண்டூர்]] மாவட்டத்தின் சிந்தப்பள்ளியில் காணப்பட்ட பொ.கா. 1240 ஐச் சேர்ந்த கல்வெட்டொன்று வீர வளஞ்சிய சமயத்தில் (வணிகக் கழகத்தில்) உபயநானாதேசிகளும் கவரர்களும் மும்முறி தண்டர்களும் இருந்ததாகவும் ஐந்நூறு வீரர்களைத் தம்முடன் வைத்திருக்கும் உரித்துடையோராக இருந்ததாகவும் குறிப்பிடுகிறது.<ref>''A study of the history and culture of the Andhras'', Volume 2, by Kambhampati Satyanarayana, p.52</ref> இவர்களில் உபயநானாதேசிகள் எனப்படுவோர் பல்வேறு பகுதிகளையும் நாடுகளையும் சேர்ந்த தேசிகளும் பரதேசிகளும் நானாதேசிகளுமாக இருந்த அதே வேளை, கவரர்கள் எனப்படுவோர் கவரேசுவரர் எனப்பட்ட கடவுளை வழிபடும் வணிகர்களாக இருந்தனர்.
|