அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இது தமிழகத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த யாதவர்களின் குல விளையாட்டு ஆகும் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Info without proper citation 117.219.219.195 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2896656 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo |
||
வரிசை 1:
'''அவனியாபுரம் ஜல்லிக்கட்டு''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] உள்ள [[அவனியாபுரம்|அவனியாபுரத்தில்]] ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் [[ஜல்லிக்கட்டு|ஜல்லிக்கட்டு]] விழா ஆகும். [[தமிழர் பண்பாடு|தமிழர்களின் பண்பாட்டை]] வெளிப்படுத்தும் விதமாக, தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் [[தை மாதம்]] முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். தை முதல் நாளாம் பொங்கல் திருநாள் அன்று நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்குத் தென் மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்படுகிறன.
==வரலாறு==
|