அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இது தமிழகத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த யாதவர்களின் குல விளையாட்டு ஆகும்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Info without proper citation 117.219.219.195 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2896656 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
'''அவனியாபுரம் ஜல்லிக்கட்டு''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] உள்ள [[அவனியாபுரம்|அவனியாபுரத்தில்]] ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் [[ஜல்லிக்கட்டு|ஜல்லிக்கட்டு]] விழா ஆகும். [[தமிழர் பண்பாடு|தமிழர்களின் பண்பாட்டை]] வெளிப்படுத்தும் விதமாக, தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் [[தை மாதம்]] முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். தை முதல் நாளாம் பொங்கல் திருநாள் அன்று நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்குத் தென் மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்படுகிறன. இது தமிழகத்தின் முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இடையர் கோனார் என்று அழைக்கப்படும் யாதவர்களின் குல விளையாட்டு ஆகும்
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/அவனியாபுரம்_ஜல்லிக்கட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது