மகாபலி சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bhaarn (பேச்சு | பங்களிப்புகள்)
விஷமச்செய்தி நீக்கப்பட்டது. அங்குள்ள சான்றுகள் அனைத்தையும் சரி பார்த்து இந்த கருத்துக்கள் அதில் இல்லாததால் இந்த தொகுப்பு நீக்கப்படுகிறது. நீங்கள் மீண்டும் இந்த செய்திகளை போட வேண்டுமென்றால் தகுந்த சான்றுகளுடன் இங்கு சமர்ப்பிக்கவும். நீங்களாக எழுதிய சில விஷயங்களை இங்கு போடக்கூடாது. ஆராய்ச்சியாளர்களின் கட்டுரை ஏதேனும் இருந்தால் இங்கு போடவும்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Bhaarn (பேச்சு | பங்களிப்புகள்)
விஷமச்செய்தி நீக்கப்பட்டது. அங்குள்ள சான்றுகள் அனைத்தையும் சரி பார்த்து இந்த கருத்துக்கள் அதில் இல்லாததால் இந்த தொகுப்பு நீக்கப்படுகிறது. நீங்கள் மீண்டும் இந்த செய்திகளை போட வேண்டுமென்றால் தகுந்த சான்றுகளுடன் இங்கு சமர்ப்பிக்கவும். நீங்களாக எழுதிய சில விஷயங்களை இங்கு போடக்கூடாது. ஆராய்ச்சியாளர்களின் கட்டுரை ஏதேனும் இருந்தால் இங்கு போடவும்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
ஒரு [[இராசசூய வேள்வி|ராஜசூய யாகத்தை]] நடத்தினார். இந்தியாவின் அனைத்து பழங்குடி இனங்களையும் சாம்ராஜ்யங்களையும் அரசர்கள், குழுத்தலைவர்கள், ராசாக்கள், மகாராசாக்கள், ஆகியோர், அரசர்களுக்கெல்லாம் பேரரசரான மகாபலிக்கு சிறப்பு மரியாதை செலுத்துவதற்காக, முசிறியில் குழுமினர். சடங்கின் ஒரு பகுதியாக, தன்னிடம் யார் எதை கேட்டாலும் அவருக்கு அதை கொடுப்பதாகப் பேரரசர் மகாபலி அறிவித்தார்.
 
அந்த சமயத்தில்தான், அசுரத் தலைநகரத்தில் ஒரு பிராமணக் கல்வி மையத்தை நிர்மாணிப்பதற்காக தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் என்று கேட்டு, ஓர் ஏழை பிராமணனாக மாறுவேடம் அணிந்து வாமான விஷ்ணு அங்கு வந்தான். தான் கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்க விரும்பாத மகாபலி, அசுரத்தலைநகரில் தேவ பிராமணர்கள் தங்களது மதத்தை போதிப்பதற்கு அனுமதி கொடுத்தார்.
 
விரைவில் இச்சிறிய மையம் ஒரு மாபெரும் சமயப்பரப்பு நிலையமாக வளர்ந்தது. அது சூழ்ச்சிக்கும் ராஜ சதிக்குமான ஒரு செழிப்பான இடமாக விளங்கியது. இறுதியில் தங்களை எது தாக்கியிருந்தது என அசுர குல அறிவாளிகள் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, தேவ பிராமணர்கள் கடைசி அசுர சாம்ராஜியத்தை ஆட்கொண்டிருந்தினர்
 
==மலையாள மண்ணில் மகாபலி==
"https://ta.wikipedia.org/wiki/மகாபலி_சக்கரவர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது