முத்தரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
ஆதித்ய சோழர் காலத்தி கீழ்செங்கிளிநாட்டை ஆண்ட ரணசிங்க முத்தரையரால் நீர்ப்பாசனம் குமிழ் (குமிழி) நிறுவப்பட்டது, இது மருதன் ஏரி நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த [[புதுக்கோட்டை]] மாவட்டத்தில் உள்ள [[கந்தர்வக்கோட்டை]]யில் கட்டப்பட்டுள்ளது.
 
== கல்வெட்டுக் குறிப்புகள் ==
முத்தரையர் குறித்த கல்வெட்டுச் செய்திகள்:<ref>[[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48</ref> <ref>[http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=43 முத்தரசர்]</ref>==
* [[நார்த்தாமலை]]க் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
* குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முத்தரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது