ஒண்டிவீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yes அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) சி 2409:4072:6C98:9E01:3354:3CB5:8945:CCA4ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
'''ஒண்டிவீரன்''' ([[இறப்பு]]:[[1771]]) என்பவர் [[திருநெல்வேலி மாவட்டம்]] [[சங்கரன்கோவில்]] வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான [[பூலித்தேவன்]] படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர். [[அருந்ததியர்]] பிரிவைச்சார்ந்த விடுதலைப்போராட்ட வீரர் ஆவார்.<ref name="Special Correspondent">{{cite web|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/garden-of-classical-tamil-work-to-be-taken-up-soon/article258665.ece|title=‘Garden of Classical Tamil' work to be taken up soon|author=Special Correspondent|work=The Hindu}}</ref><ref name="Special Correspondent"/><ref name="The Fire Against Untouchability">{{cite web|url=https://books.google.com/books?id=1Ucp0otMvDAC&pg=PA91&dq=Ondiveeran+Pagadai&hl=en&sa=X&ved=0CBwQ6AEwAGoVChMI1LTtwp7vyAIVxjYaCh2ihANM#v=onepage&q=Ondiveeran%20Pagadai&f=false|title=The Fire Against Untouchability|work=google.com}}</ref><ref name="The Fire Against Untouchability"/>
புலித்தேவனின் படையில் தளபதியாக செயல்பட்ட மற்றும் பொட்டி பகடை கருப்பன் பகடை போன்றோறும் இவருடன் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களேயாவர்.ஆங்கிலேய படைகளை தனியாக சென்று அழித்தார்.ஒண்டியாக சென்று எதிரிகளை கொன்றதால்.ஒண்டிவீரன் என அழைக்கப்பட்டார்.இவர் பல போர்களில் வெற்றி கண்டுள்ளார்் என்பதை வரலாறு கூறுகிறது
== சர்ச்சைகள் ==
மேலும் ஆசு என்னும் வெள்ளையரை சுட்டு கொன்ற பின் [[வாஞ்சிநாதன்]] தனது கைப்பட எழுதிய மடலில் "கேவலம் கோமாதா கறி தின்னும் பஞ்சமன்" {{சான்று தேவை}} என்று எழுதியவர்களுக்கு (பின்னாளில் பஞ்சமன் என்பதை அன்றைய காலத்தில் இங்கிலாந்தில் மன்னராக இருந்த ஐந்தாம் சார்ச் குறிப்பதாக மாற்றி விட்டார்கள் என தலித் முரசு குற்றம் சாட்டுகிறது) அக்குமுகத்தை சார்ந்த ஊடங்கள் முக்கியத்துவம் தருவதை போல் மெய்யாக விடுதலைக்கு போரிட்ட வென்னி காலாடி, ''ஒண்டி வீரன்'', கந்தன் பகடை, பொட்டி பகடை, [[சுந்தரலிங்கம்]], கட்டன கருப்பணன் போன்றோர்களின் வரலாறுகளை திட்டமிட்டு மறைக்கின்றனர் என அ. மார்க்சு, [[அழகிய பெரியவன்]], [[ஏ.பி. வள்ளிநாயகம்]] மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
==போர் வெற்றி==
1767 ம் ஆண்டு ஆங்கிலேயருடனான போரில் ஆங்கிலேய தளபதி கர்னல் எராலின் படையினை இரண்டாயிரம் வீரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார்
==மணிமண்டபம்==
2000 ஆம் ஆண்டு தமிழக அரசிடம்
== ஆதாரம் ==
|