ஒண்டிவீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yes
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2409:4072:6C98:9E01:3354:3CB5:8945:CCA4ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''ஒண்டிவீரன்''' ([[இறப்பு]]:[[1771]]) என்பவர் [[திருநெல்வேலி மாவட்டம்]] [[சங்கரன்கோவில்]] வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான [[பூலித்தேவன்]] படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர். [[அருந்ததியர்]] பிரிவைச்சார்ந்த விடுதலைப்போராட்ட வீரர் ஆவார்.<ref name="Special Correspondent">{{cite web|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/garden-of-classical-tamil-work-to-be-taken-up-soon/article258665.ece|title=‘Garden of Classical Tamil' work to be taken up soon|author=Special Correspondent|work=The Hindu}}</ref><ref name="Special Correspondent"/><ref name="The Fire Against Untouchability">{{cite web|url=https://books.google.com/books?id=1Ucp0otMvDAC&pg=PA91&dq=Ondiveeran+Pagadai&hl=en&sa=X&ved=0CBwQ6AEwAGoVChMI1LTtwp7vyAIVxjYaCh2ihANM#v=onepage&q=Ondiveeran%20Pagadai&f=false|title=The Fire Against Untouchability|work=google.com}}</ref><ref name="The Fire Against Untouchability"/>
புலித்தேவனின் படையில் தளபதியாக செயல்பட்ட மற்றும் பொட்டி பகடை கருப்பன் பகடை போன்றோறும் இவருடன் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களேயாவர்.ஆங்கிலேய படைகளை தனியாக சென்று அழித்தார்.ஒண்டியாக சென்று எதிரிகளை கொன்றதால்.ஒண்டிவீரன் என அழைக்கப்பட்டார்.இவர் பல போர்களில் வெற்றி கண்டுள்ளார்் என்பதை வரலாறு கூறுகிறது (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
 
== சர்ச்சைகள் ==
மேலும் ஆசு என்னும் வெள்ளையரை சுட்டு கொன்ற பின் [[வாஞ்சிநாதன்]] தனது கைப்பட எழுதிய மடலில் "கேவலம் கோமாதா கறி தின்னும் பஞ்சமன்" {{சான்று தேவை}} என்று எழுதியவர்களுக்கு (பின்னாளில் பஞ்சமன் என்பதை அன்றைய காலத்தில் இங்கிலாந்தில் மன்னராக இருந்த ஐந்தாம் சார்ச் குறிப்பதாக மாற்றி விட்டார்கள் என தலித் முரசு குற்றம் சாட்டுகிறது) அக்குமுகத்தை சார்ந்த ஊடங்கள் முக்கியத்துவம் தருவதை போல் மெய்யாக விடுதலைக்கு போரிட்ட வென்னி காலாடி, ''ஒண்டி வீரன்'', கந்தன் பகடை, பொட்டி பகடை, [[சுந்தரலிங்கம்]], கட்டன கருப்பணன் போன்றோர்களின் வரலாறுகளை திட்டமிட்டு மறைக்கின்றனர் என அ. மார்க்சு, [[அழகிய பெரியவன்]], [[ஏ.பி. வள்ளிநாயகம்]] மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
 
==போர் வெற்றி==
1767 ம் ஆண்டு ஆங்கிலேயருடனான போரில் ஆங்கிலேய தளபதி கர்னல் எராலின் படையினை இரண்டாயிரம் வீரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார் பல போர்களில் வெற்றி பெற்ற '''ஓன்டிவீரன்''' புலித்தேவனுக்கு பரிசாக அளித்தார் என்று வரலாறு கூறுகிறது ஆங்கிலேயருடனான பூலித்தேவன் நடத்திய அனைத்து போரிலும் போரிட்டு வெற்றி பெற்றார் <small>ஓன்டிவீரன்</small> .
 
==மணிமண்டபம்==
2000 ஆம் ஆண்டு தமிழக அரசிடம் ஒண்டத்தவர்கள்ஒண்டிவீரனின் தங்கள்்டபம்இனத்தவர்கள் தங்கள் சார்ந்த வீரனுக்கு ஒரு நினைவுமண்டபம் கட்டவேன்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்கள். இதன் காரந்துகண்டுகாரணமாக 2011 ஆம் ஆண்டு அப்போதைய தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சராக இருந்த [[பரிதி இளம்வழுதி]]யின் மூலம் 49 லட்சம் ஒதுக்கப்பட்டது.<ref name="Staff Reporter">{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/foundation-stone-laid-for-memorial/article1101804.ece|title=Foundation stone laid for memorial|author=Staff Reporter|work=The Hindu}}</ref> பாளையங்கோட்டையில் ரூபாய் 50 இலட்சம் ீரன்செலவில் ஒண்டிவீரன் மணிமண்டபம் தமிழக முதல்வரால் காணொளிக் காட்சி மூலம் 1 மார்ச் 2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.<ref name="Staff Reporter"/><ref>[http://www.maalaimalar.com/2016/03/01144819/Jayalalithaa-inaugurated-palay.html பாளையங்]ஒன்டிவீரனுட ஆரம்[http://www.maalaimalar.com/2016/03/01144819/Jayalalithaa-inaugurated-palay.htmlபாளையங்கோட்டையில் ்டிவீரன்ஒண்டிவீரன் மணிமண்டபம் - தரமணியில் பழந்தமிழர் வாழ]ட்டார்[httpவாழ்வியல் காட்சி கூடம்://www.maalaimalar.com/2016/03/01144819/Jayalalithaa-inaugurated-palay.html ாரஜெயலலிதா திறந்துவைத்தார்]</ref>
 
== ஆதாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒண்டிவீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது