மலர் ஆராய்ச்சி நிலையம், தோவாளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 3:
 
= ஆராய்ச்சிமலர்கள் =
[[தோவாளை]] பூக்களின் பூமி என்றே சொல்லலாம். அந்தளவுக்கு இப்பகுதி முழுவதும் 'பூ’ சாகுபடி நடக்கிறது. பாரம்பர்யம் மிக்க பூ சந்தையும் இங்கு செயல்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் நெடுநாளைய கோரிக்கையை ஏற்று கடந்த 2008-ம் ஆண்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இங்கு மலரியல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பாரம்பரிய ரகங்கள் [[மல்லிகை]], [[சம்பங்கி]], [[அரளி]], [[வாசனை ரோஜா]], [[கனகாம்பரம்]], [[செண்டுமல்லி]], செலொசியா, [[செவ்வந்தி]], [[சாமந்தி]], [[வாடாமல்லி]] ஆகியவற்றில் உயர்தரமான இரகங்கள் மற்றும் புதிய ரகங்களைக் கண்டுபிடித்தல், உற்பத்திப் பெருக்கம், தொழில்நுட்பங்கள், பராமரிப்பு முறைகள், பூச்சி, நோய் மேலாண்மை, அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம், தென்னை, வாழைக்கிடையில் பூக்களை ஊடுபயிராக பயிரிடுதல் போன்றவை குறித்த தொடர் ஆராய்ச்சிகளும், விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்தலும் நடைபெறுகிறது. இங்கும் 'ஹெலிகோனியா' ரகங்கள் ஆய்வுக்காக நடவு செய்யப்பட்டுள்ளன. பூக்களுக்காக தமிழகத்தில் இயங்கும் ஒரே ஆராய்ச்சி மையம் இதுவே. <ref>{{Cite news |url=https://www.vikatan.com/literature/agriculture/69898- |title='ஹெலிகோனியா'... திறந்தவெளியில் 'தில்'லான கொய்மலர் சாகுபடி! |date=10 பிப்ரவரி 2010 |work=[[விகடன் குழுமம்]] |access-date=4 செப்டம்பர் 2020}}</ref>
[[மல்லிகை]], [[சம்பங்கி]], [[அரளி]], [[வாசனை ரோஜா]], [[கனகாம்பரம்]], [[செண்டுமல்லி]], செலொசியா, [[செவ்வந்தி]], [[சாமந்தி]], [[வாடாமல்லி]] ஆகியவற்றில் உயர்தரமான இரகங்கள் மற்றும் சாகுபடிக் குறிப்பைக் கண்டுபிடித்தல்
 
 
= நிலையத்தில் உள்ள வசதிகள் =
மலர்களைச் சேமிக்க குளிர் பதனக் கிடங்கு இங்கு அமைக்கப்பட உள்ளது.<ref>{{Cite news |url=http://www.hindunermai-endrum.com/2006ஊரெல்லாம்-பூ-வாசம்/08/05/stories/2006080508700300.htm|title=ஊரெல்லாம் பூ வாசம் ! |date=22 ஆகத்து 2015 |work=நேர்மை என்றும் |access-date=4 செப்டம்பர் 2020}}</ref>.
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மலர்_ஆராய்ச்சி_நிலையம்,_தோவாளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது