போதாயனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Some words removed, which is not necessary |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
'''போதாயனர்''' என்பவர் கி. மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இந்திய கணித மேதை ஆவார். இவர் [[பை (கணித மாறிலி)|பை]]யின் மதிப்பையும் [[செங்கோண முக்கோணம்|செங்கோண முக்கோணத்தில்]] செம்பக்கத்தை [[வர்க்கம்]] [[வர்க்கமூலம்]] இல்லாமல் கண்டறியும் முறையையும் அறிந்தவர் என்றும் கூறப்படுகிறார்.
==போதாயனர் பாடல்==
"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
வரிசை 10:
வருவது கர்ணம் தானே"
▲விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.
இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும்
போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும்.▼
▲போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால்,
==நிரூபணம்
அ) நீளம் =
எனில் கர்ணம்,
வரி 37 ⟶ 31:
கர்ணம் = (4-(4÷8)) + (3÷2) = 5
ஆ) நீளம் =
எனில் கர்ணம்,
|