சோகாமேளர் (கிருஷ்ண பக்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வரலாறு |
சி →வரலாறு |
||
வரிசை 32:
==வரலாறு==
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சோகாமேளர் [[பண்டரிபுரம்|பண்டரிபுரத்தில்]] உள்ள [[விட்டலர்]] கோயிலுக்குள் செல்லுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. <ref name=prasad>{{cite book|title=Dalit Literature|first=Amar Nath|last=Prasad|pages=10–12|isbn=978-81-7625-817-3|year=2007}}</ref> பழமைவாதிகளான பிராமணர்கள் அவரை உளரீதியாகப் பலவிதத்திலும் துன்புறுத்தினர். ஆனாலும், [[சோகாமேளர்|சோகாமேளரின்]] கடும் [[விட்டலர்]] வழிபாட்டினால், அவர் முன் தோன்றினார். அத்துடன் அவரின் குடிசைக்கு நாள்தோறும் சென்று சோகாமேளர் பரிமாறிய உணவையும் உண்டார். இதனையறிந்த பழமைவாதிகள் சோகாமேளரைத் தாக்கினர். ஆனாலும் [[பண்டரிபுரம் பாண்டுரங்க
|title=Tradition and Modernity in Bhakti movements
|first=Eleanor|last=Zelliot
|