சோகாமேளர் (கிருஷ்ண பக்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
==வரலாறு==
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சோகாமேளர் [[பண்டரிபுரம்|பண்டரிபுரத்தில்]] உள்ள [[விட்டலர்]] கோயிலுக்குள் செல்லுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. <ref name=prasad>{{cite book|title=Dalit Literature|first=Amar Nath|last=Prasad|pages=10–12|isbn=978-81-7625-817-3|year=2007}}</ref> பழமைவாதிகளான பிராமணர்கள் அவரை உளரீதியாகப் பலவிதத்திலும் துன்புறுத்தினர். ஆனாலும், [[சோகாமேளர்|சோகாமேளரின்]] கடும் [[விட்டலர்]] வழிபாட்டினால், அவர் முன் தோன்றினார். அத்துடன் அவரின் குடிசைக்கு நாள்தோறும் சென்று சோகாமேளர் பரிமாறிய உணவையும் உண்டார். இதனையறிந்த பழமைவாதிகள் சோகாமேளரைத் தாக்கினர். ஆனாலும் [[பண்டரிபுரம் பாண்டுரங்க பண்டரிநாதர்விட்டலர் கோயில்|பாண்டுரங்க பண்டரிநாதர்விட்டலர் கோயிலில்]] சில அதிசயங்கள் நிகழ்ந்து வருவதை அவர்கள் உணர்ந்தனர். சோகாமேளர் தாக்குதலுக்குள்ளக்கப்பட்ட அதே நாளில் சோகாமேளருக்கு ஏற்பட்டிருந்த உடற்காயம் போன்ற அதே காயம், கோயிலில் இருந்த [[விட்டலர்]] சிலையிலும் ஏற்பட்டிருந்தது. தமது மடமையை உணர்ந்த பழமைவாதிகள் சோகாமேளரிடம் மன்னிப்புக் கேட்டு, கோயிலினுள் அவரை செல்ல அனுமதித்தனர்.<ref>[https://books.google.co.in/books?id=7UJK97BS9ZwC&pg=PA200&lpg=PA200&dq=பக்த+சோகாமேளர்&source=bl&ots=QAE-4LiVql&sig=ACfU3U1__VzD5FBpuOuVQkuraQcncgE_Mg&hl=ta&sa=X&ved=2ahUKEwi5xvysgMjrAhV0zjgGHVDwDZQQ6AEwAHoECAYQAQ#v=onepage&q=பக்த%20சோகாமேளர்&f=false சோகாமேளர்]</ref><ref name=lele>{{cite book
|title=Tradition and Modernity in Bhakti movements
|first=Eleanor|last=Zelliot
"https://ta.wikipedia.org/wiki/சோகாமேளர்_(கிருஷ்ண_பக்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது