பதஞ்சலி யோகசூத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==யோக சூத்திரத்தின் உரைநூல்கள்==
பதஞ்சலி யோகத்துக்கு பல உரைகள் பண்டைக்காலம் முதல் உள்ளன. வியாச பாஷ்யமே முதல் உரை. அதுவே அடிப்படையானதுமாகும். இவ்வுரை சாங்கிய பிரவசன பாஷ்யம் எனப்படுகிறது. சாங்கிய சிந்தனையின் நீட்சியாக [[வியாசர்]] யோகத்தைக் காண்கிறார் . [[வாசஸ்பதி மிஸ்ரரின்மிஸ்ரர்]]ரின் 'விசாராதி ' என்ற உரையும் புகழ் பெற்றது .
 
==இயற்றியவரும் இயற்றப்பட்ட காலமும்==
"https://ta.wikipedia.org/wiki/பதஞ்சலி_யோகசூத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது