நாகோர்னோ-கராபக் சச்சரவு 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
பல நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மோதலை கடுமையாகக் கண்டித்து, பதட்டங்களைக் குறைக்கவும், தாமதமின்றி அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளன.<ref>{{Cite web |url=https://www.france24.com/en/20200930-un-security-council-calls-for-immediate-end-to-fighting-in-nagorno-karabakh |title=UN Security Council calls for immediate end to fighting in Nagorno-Karabakh |date=2020-09-30 |website=France 24 |language=en |access-date=2020-10-06}}</ref> [[ஆப்கானிஸ்தான்]], [[ஈரான்]], [[பாகிஸ்தான்]] மற்றும் [[துருக்கி]] ஆகியவை அசர்பைஜானுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. துருக்கி அசர்பைஜானுக்கு இராணுவ ஆதரவை வழங்கியுள்ளது, இருப்பினும் அதன் ஆதரவின் அளவு சர்ச்சைக்குரியதாக உள்ளது.<ref>{{Cite web |url=http://archive.vn/7V4MH |title=Armenia-Azerbaijan War: Military Dimensions of the Conflict | Russia … |date=2020-10-03 |website=archive.vn |access-date=2020-10-06}}</ref>
 
சர்வதேச பகுப்பாய்வாளர்கள் இந்த சச்சரவானது அசர்பைஜான் நாட்டினரால் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள்,<ref name="russiamatters01" /><ref name="eurasianet_290920">{{Cite web|last1=Kucera|first1=Joshua|date=29 September 2020|title=As fighting rages, what is Azerbaijan's goal?|url=https://eurasianet.org/as-fighting-rages-what-is-azerbaijans-goal|accessdate=29 September 2020|website=EurasiaNet|language=en}}</ref> மேலும், அதன் தாக்குதலுக்கான முதன்மையான நோக்கங்கள் தெற்கு நாகோர்னோ-கரோபக் பிராந்தியத்தில் உள்ள, குறைவான மலைப்பாங்கான, பாதுகாக்கப்பட்ட உள்நாட்டு எல்லைப்பகுதிகளை விட எளிதல் கைப்பற்றக்கூடிய பகுதிகளை கைப்பற்றுவதாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.<ref name="fp_280920" /><ref name="eadaily_021020" />அசர்பைஜானுக்கான துருக்கியின் ஆதரவானது தனது ஆதிக்கக் கோளத்தின் அளவை அதிகரித்துக் கொள்வது மற்றும் பிரச்சனையைப் பொறுத்தவரை அசர்பைஜானின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிப்பது ஆகியவை இந்தப் பகுதியில் உருசியாவின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க எண்ணும் அதன் முயற்சியாகும்.<ref name="russiamatters01" /><ref name="nyt_011020" />
 
ருஷ்யாவால் தரப்படுத்தப்பட்ட ஒரு மனிதாபிமான போர் நிறுத்தமானது, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் ஏதுவாக்கப்பட்டு, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த போர் நிறுத்தமானது முறையாக அக்டோபர் 10 அன்று நடைமுறைக்கு வந்தது.<ref name=":0" /><ref name=":3" /
 
 
"https://ta.wikipedia.org/wiki/நாகோர்னோ-கராபக்_சச்சரவு_2020" இலிருந்து மீள்விக்கப்பட்டது