கிலேரிவாக்ஸ் நகர பெர்நாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 44:
On the death of [[இரண்டாம் ஹோனோரியுஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் ஹோனோரியுஸ்]] on 13 பெப்ரவரி 1130, a schism arose in the church. King [[Louis VI of France]] convened a national council of the French bishops at [[Étampes]] in 1130, and Bernard was chosen to judge between the rivals for pope. By the end of 1131, the kingdoms of [[பிரான்சிய இராச்சியம்|France]], [[இங்கிலாந்து இராச்சியம்|England]], [[புனித உரோமைப் பேரரசு|Germany]], [[போர்த்துகல் இராச்சியம்|Portugal]], [[Kingdom of Castile|Castile]], and [[அரகொன்]] supported [[இரண்டாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் இன்னசெண்ட்]]; however, most of Italy, southern France, and [[Kingdom of Sicily|Sicily]], with the Latin patriarchs of [[கான்ஸ்டண்டினோபில்]], [[அந்தியோக்கியா]], and [[எருசலேம்]] supported [[எதிர்-திருத்தந்தை இரண்டாம் அனகிலேத்துஸ்]]. Bernard set out to convince these other regions to rally behind Innocent.
1139இல் இவர் [[இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கம்|இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கத்தில்]] பங்கு பெற்றார். 1141இல் [[பியேர் அபேலார்டு]]க்கு எதிராக சென்ஸ் சங்கத்தில் முறையிட்டார். பெர்நார்தின் சீடர் [[மூன்றாம் யூஜின் (திருத்தந்தை)|மூன்றாம் யூஜின்]] என்னும் பெயரின் திருத்தந்தையானார். திருச்சபையின் உள்ள நடந்த பிளவுகளை சரிபடுத்த முயன்ற இவரை இதன் பின் [[திரிபுக் கொள்கை]]களை எதிர்க்க அழைப்பக்பட்டார். ஜூன் 1145இல் இவர், தெற்கு பிரான்சில் பயணம் மேற்கொண்டு அங்கு திரிபுக் கொள்கைகளை எதிர்த்து கத்தோலிக்க மறையினை வலுப்படுத்தினார். 1146இல் இரண்டாம் சிலுவைப்போருக்கு
அழைப்பு விடுத்த வெசெலே சங்கத்தில் அதனை ஆதரித்து மறையுரை ஆற்றினார். [[எடிசா முற்றுகை (1144)|எடிசா முற்றுகையில்]] கிறிஸ்தவ தோல்விக்குப் பிறகு, திருத்தந்தை இவரை இரண்டாம் சிலுவைப் போர் வீரர்களுக்கு மறைஉரை ஆற்றப்பனித்தார்.▼
▲[[எடிசா முற்றுகை (1144)|எடிசா முற்றுகையில்]] கிறிஸ்தவ தோல்விக்குப் பிறகு, திருத்தந்தை இவரை இரண்டாம் சிலுவைப் போர் வீரர்களுக்கு மறைஉரை ஆற்றப்பனித்தார்.
இவரின் கடைசி நாட்கள் சிலுவைப்போரின் நேர்ந்த தோல்வியின் பொருப்பு இவர்மீது சாட்டப்பட்டதால் துன்பம் மிகுந்ததாக இருந்தது. துறவியாக 40 ஆண்டுகள் வாழ்ந்தப்பின்னர் தனது 63ஆம் அகவையின் இவர் இறந்தார். [[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி]]யில் இடம் பெற்ற முதல் சிஸ்டேரியன் புனிதர் இவர் ஆவார். இவருக்கு 18 ஜனவரி 1174இல் [[மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர்]] [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டமளித்தார்]]. 1830இல் [[எட்டாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை எட்டாம் பயஸ்]] இவரை "[[திருச்சபையின் மறைவல்லுநர்]]" என அறிவித்தார்.
== மேற்கோள்கள் ==
<references/>
{{Catholic saints}}
{{Commons category|Bernard of Clairvaux}}
|