தோவாளை தேசாசாரியாள் வீரவநங்கை அம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Azhagiapandiapuram (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3095753 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி Azhagiapandiapuram (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3095734 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 42:
 
== வரலாறு ==
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.{{கூடுதல் சான்று தேவை (கோயில்)}}
இக்கோயில் எந்த காலத்தை சார்ந்தது என்பதற்கான சரியான சான்றுகள் இல்லை ஆனால் இக்கோவில் பாண்டியர்கள் காலத்தில் தான் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. அதற்கு சான்றாக கோவிலின் சில பகுதிகளில் (வடக்கு வாயில் அருகே) பாண்டியர்களின் சின்னமான மீன் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு அமர்ந்து அருள் பாலிக்கும் அம்மனை திருமாலின் ஆறாவது அவதாரமான [[பரசுராமர்]] தான் பிரதிஷ்டை செய்தார் என்று கூறப்படுகிறது.
 
== கோயில் அமைப்பு ==