நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nan (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 2:
[[படிமம்:Iceberg with hole near Sandersons Hope 2007-07-28 2.jpg|300px|thumb|நீரின் மூன்று நிலைகள்: [[நீர்மம்]], திண்மம் ([[பனி]]), [[வளிமம்]] (வளியிலுள்ள கட்புலனாகாத [[நீராவி]]). நீராவியால் நிரம்பலாக்கப்பட்ட வளியிலுள்ள நீராவி ஒடுங்கியே [[முகில்]]கள் தோன்றுகின்றன.]]
'''நீர்''' (''water'') என்பது H<sub>2</sub>O என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|வாய்ப்பாட்டால்]] விவரிக்கப்படும் ஒரு [[வேதியியல்
புவிப் பரப்பின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/xx.html#Geo|title=CIA- The world fact book|publisher=Central Intelligence Agency |accessdate=2008-12-20}}</ref>. புவியின் தண்ணீரில் பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர்நிலைகளிலும், சுமார் 1.6% பகுதி நிலத்தடி [[நிலத்தடி நீர் கொள் படுகை|நீர்கொள் படுகை]]களிலும் காணப்படுகிறது. [[வளி மண்டலம்|வளி]] மண்டல நீரின் 0.001% பகுதி [[ஆவி|வாயு]] வடிவிலும், காற்றில் மிதக்கும் திட மற்றும் திரவ துகள்களால் உருவாகும் [[மேகம்|மேக]]ங்களிலும், காற்றின் நீராவி குளிர்ந்து சுருங்குவதால் ஏற்படும் [[குளிர்ந்து சுருங்குதல்|நீர்க்கோர்வைகளிலும்]] காணப்படுகிறது.<ref>
[http://www.agu.org/sci_soc/mockler.html வாட்டர் வேப்பர் இன் தி க்ளைமேட் சிஸ்டம் ], ஸ்பெஷல் ரிபோர்ட், [AGU], டிசம்பர் 1995 (லிங்க்ட் 4/2007). [http://www.unep.org/dewa/assessments/ecosystems/water/vitalwater/ வைட்டல் வாட்டர் ] UNEP.</ref> நில மேலோட்ட நீரின் 97% பகுதி [[கடல் நீர்|உவர்நீர்ச்]] [[ஆழிப் பெருங்கடல்|சமுத்திரங்களிலும்]], 2.4% [[உறை பனி ஆறு|பனி ஆறுகள்]] மற்றும் [[பனிக்கவிகை|துருவ பனிக்கவிகை]]களிலும், ௦0.6%பகுதி ஏனைய நிலமேலோட்ட நீர் நிலைகளான [[ஆறு|ஆறுகள்]], [[ஏரி|ஏரிகள்]], [[குளம்|குளம் குட்டை]]களிலும் காணப்படுகிறது. புவியின் தண்ணீரில் ஒரு சிறிய அளவு உயிர்களின் உடல்களிலும், உற்பத்தி செய்யப்பட பொருட்களிலும் காணப்படுகிறது. ஏனைய நீர் துருவ பனிக்கவிகைகளிலும், பனி ஆறுகளிலும், நீர் கொள் படுகைகளிலும், ஏரிகளிலும் சிறைபட்டனவாகவும் சிலநேரம் புவியின் உயிரினங்களுக்கான நன்னீராதாரமாகவும் காணப்படுகின்றன.
நீரானது [[நீராவியாகுதல்|ஆவியாதல்]], நீராவிப்போக்கு
[[மனிதர்|மனிதர்களுக்கும்]] ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான [[குடி நீர்|குடிநீர்]] இன்றியமையாதது. கடந்த பத்தாண்டுகளில், உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி குறிப்பிடத்தக்க வகையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது.<ref name="lomborg"/> பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும் ஒரு நபருக்கான [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|மொத்த நாட்டு உற்பத்திக்கும்]]
== வேதியியல், இயற்பியல் பண்புகள் ==
வரிசை 20:
நீர் என்பது H2O எனும் வேதியியற் குறியீட்டைக் கொண்ட ஒரு இரசாயனப் பொருளாகும்: நீரின் ஒரு மூலக்கூற்றில் இரண்டு ஐதரசன் அணுக்கள் ஒரு ஆக்சிசன் அணுவோடு பிணைப்பில் உள்ளன.
நீர் இயற்கையில் திண்ம, திரவ, வாயு ஆகிய மூன்று சடப்பொருணிலைகளில் காணப்படுகிறது
நீரின் முக்கிய வேதியியற் மற்றும் பௌதிக பண்புகள் கீழ்வருமாறு:
வரிசை 26:
* [[நியம நிலைகள்|இயல்பான தட்ப வெட்ப சூழ்நிலை]]யில் நீரானது சுவையற்ற, மணமற்றதொரு திரவமாகும். குறைந்த அளவுகளில் [[நீரின் நிறம்|நீர் நிற]]மற்று தோன்றினாலும், நீரும் பனிக்கட்டியும் உள்ளார்ந்த வெளிர் நீல நிறத்தை உடையவை. பனிக்கட்டி நிறமற்றதாகவும், நீராவி வாயு வடிவத்தில் இருக்கும் போது கண்ணுக்குத் தெரியாததாகவும் இருக்கிறது.<ref>{{cite journal|last=Braun|first=Charles L.|coauthors=Sergei N. Smirnov|title=Why is water blue?|journal=J. Chem. Educ.|volume=70|issue=8|pages=612|date=1993|url=http://www.dartmouth.edu/~etrnsfer/water.htm}}</ref>
* நீர் [[ஒளி புகும் (optics)|தெள்ளத் தெளிந்த]] வண்ணம் இருப்பதால் [[நீர்த்தாவரம்|நீர்த் தாவரங்கள்]] சூரிய ஒளியைப் பெற்று நீருக்குள்ளேயே வாழ முடிகிறது. நீர் புறஊதா (அல்ட்ரா வயலட்) கதிர் வீச்சை [[புற ஊதா(UV)#தடுப்பவைகளும், உட்கவர்பவைகளும்|கிரகிக்கும்]] தன்மையுடையது.
* ஐதரசனை விட ஆக்சிசனுக்கு [[எதிர் மின்னூட்டம்|மின்னெதிர்த்தன்மை]] அதிகமாக உள்ளதால், நீர் ஒரு [[முனைவு மூலக்கூறு|முனைவு மூலக்கூறா]]கும்
* நீரின்
* [[முனைவு மூலக்கூறு|முனைவு]] மூலக்கூறாக இருப்பதினிமித்தம், நீரின் மூலக்கூறுகளுக்கிடையேயான பலகீனமான இடையீடுகளான [[வேன் டேர் வால்ஸ் விசை|வேன் டர் வால்ஸ் விசை]]களினால், நீரானது சீரிய புறப்பரப்பு விசையைப் பெற்றதாய் இருக்கிறது. இப்புறப்பரப்பு விசையால் ஏற்படக்கூடிய தோற்ற மீள்திறன் [[நுண்புழையலை|நுண்ணலைகளைத்]] தூண்டுகிறது.
* நீரின் முனைவு பண்புகளால் அது [[ஒட்டுதல்|ஒட்டும்]] தன்மையுள்ளதாய் இருக்கிறது.
* [[ஈர்ப்பு விசை|புவியீர்ப்பு]] விசைக்கெதிராக குறுகிய குழாய் வழி மேல் செல்லும் பண்பே [[நுண்புழை விளைவு|புழை இயக்கம்]] எனப்படுகிறது.இந்த பண்பு மரங்கள் உட்பட அனைத்து [[கலன்றாவரம்|கலன்றாவரங்க]]ளாலும் சாரப்பட்டிருக்கிறது.
* நீர் ஒரு வலிமையான [[கரைப்பான்|கரைப்பா]]னாதலால் அது ''[[உலகளாவிய கரைப்பான்]]'' என குறிப்பிடப்படுகிறது. நீரில் கரையும் பொருட்கள், எ.கா. [[உப்பு|உப்புக்கள்]],[[சீனி|சர்க்கரைகள்]],[[அமிலம்|அமிலங்கள்]],[[காரம்|காரங்கள்]],சில [[வாயு]]க்கள்-குறிப்பாக ஆக்சிசன் வாயு,[[கார்பன் டை ஆக்சைடு|கரியமில வாயு]] (கார்பனேற்றம்) போன்றவை [[நீர் விருப்பு நிலை|நீர்நாட்டமுள்ள]]
* [[புரதம்|புரதங்கள்]], [[டிஎன்ஏ]], [[கூட்டு சர்க்கரை|கூட்டுச்சர்க்கரைகள்]](பாலிசேக்கரைடுகள்) உட்பட செல்களின் அனைத்து கூறுகளும் நீரில் கரையக் கூடியவை.
* தூய்மையான நீர் ''குறைந்த'' [[மின் கடத்துத் திறன்|மின் கடத்துதிற]]னையே கொண்டிருந்தாலும், அத்திறன் சிறிய அளவு [[சோடியம் குளோரைட்|சோடியம் குளோரைடு]] போன்ற அயனிப்பொருட்களின் கரைதலால் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கக் கூடியது.
வரிசை 65:
* [[சனி (கோள்)|சனி]] - [[ஆவியாகிற|உறை பனி]] படலங்களில் மட்டும்
* என்ஸெலேடஸ் (சனியின் சந்திரன்) - வளிமண்டலத்தில் 91% நீர்
* [[வெளி கோள்கள்|வெளிக்கோள்கள்]]
திரவ நீர் கீழ்காணும் விகிதங்களில் காணப்படுகிறது:
* பூமி- மேற்பரப்பில் 71% நீர்
* சந்திரன் - 1971 ஆம் ஆண்டு, அப்பல்லோ 15 விண்வெளி வீரர்களால் பூமிக்குக் கொணரப்பட்ட நிலவின் எரிமலைக் காயல் முத்துக்களில் 2008-ல் நீர் கண்டறியப்பட்டுள்ளது.<ref>[http://www.spiegel.de/wissenschaft/weltall/0,1518,564911,00.html Versteckt in Glasperlen: Auf dem Mond gibt es Wasser - Wissenschaft -
சனிக் கிரகத்தின் சந்திரனான [[என்ஸெலேடஸ்|என்ஸெலேட]]ஸின் மேற்பரப்புக்கு சிறிது கீழேயும், வியாழனின் சந்திரனான [[யூரோப்பா (நிலவு)|ஐரோப்பா]]விலும் திரவ நீர் காணப்படுவதாக உறுதியான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
வரிசை 81:
* [[யூரோப்பா (நிலவு)|ஐரோப்பா]]
* என்ஸெலேடஸ்
* [[வால் மீன்கள்|எரிவிண்மீன்கள்]] மற்றும் எரிவிண்மீன் மூலங்களில் ([[க்யிபேர் தினைமண்டலம்|கய்பர் பெல்ட்]](கய்பர் தினை மண்டலம்) மற்றும்{ 2}ஊர்ட்
உறைபனி நீர் [[சந்திரனின் உறைபனி|சந்திரன்]], [[கிரிஸ் குள்ள கிரகம்|செரஸ்]], டேதிஸ் போன்றவைகளில் இருக்கலாம். நீரும் ஏனைய [[ஆவியாகிற|ஆவியாகும் பொருட்களும்]] யுரேனஸ் மற்றும் நெப்ட்யுனின் பெரும்பாலான உள்ளமைப்புகளின் பிரதான மூலங்களாகும்.
வரிசை 99:
== புவியில் நீர் ==
[[படிமம்:The Earth seen from Apollo 17.jpg|thumb|பூமியின் 71% மேற்பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது; சமுத்திரங்கள் புவி நீரில் 97.2% ஐ கொண்டிருக்கின்றன. புவியின் நன்னீர் அளவில் 90% ஐ கொண்டுள்ள அண்டார்டிக் உறைபனிப் படலத்தின் கீழ்பகுதி தென்படும் விதமாக அமைந்துள்ளது. குளிர்விக்கப்பட்ட வளிமண்டல நீர் மேகங்களாக உருவெடுத்து புவியின் வெண்ணொளி பிரதிபலிப்புக்கு வழிகோலுகின்றன.]]
[[நீரியல்]]
கிரகங்களின் பரப்பிலும், அவற்றின் மேற்பரப்புக்கு கீழும், மேலும் காணப்படும் மொத்த நீர்த்தொகுதி [[நீர்ம மண்டலம்
[[படிமம்:Earth's water distribution.png|thumb|left|புவியின் நீர் பரவலை விளக்கும் வரைபடம்]]
வரிசை 113:
நிலத்தடி நீரும், நன்னீரும், மனிதர்களுக்கு உபயோகமுள்ள அல்லது உபயோக சாத்தியமுள்ள [[நீராதாரங்கள்|நீராதாரங்க]]ளாகும்.
தண்ணீரானது [[சமுத்திரம்|சமுத்திரங்கள்]], [[கடல்|கடல்கள்]], [[ஏரி|ஏரிகள்]], [[நதி|நதிகள்]], [[நீரோடை|நீரோட்டங்கள்]], [[கால்வாய்|கால்வாய்கள்]], [[குளம்|குளங்கள்]], [[குட்டை|குட்டைகள்]] போன்ற [[நீர் நிலை|நீர் நிலைக]]ளில் காணப்படுகிறது.பூமியில் பெருமளவு காணப்படும் நீர் [[கடல் நீர்|கடல்நீர்]] ஆகும். வளிமண்டலத்தில் திட, திரவ மற்றும் வாயு வடிவங்களிலும், நீர் காணப்படுகிறது. நிலத்தடி [[நீர் கொள் படுகை|நீர்கொள் படுகை]]களாகவும் நீர் காணப்படுகிறது.
நிலவியல் நிகழ்வுகள் பலவற்றில் நீர் முக்கியமானதாக இருக்கிறது. நிலத்தடி நீர் [[பாறை|பாறைகளெங்கும்]] காணப்படுவதால், இந்நிலத்தடி நீரின் அழுத்தம் பிளவுப் பெயர்ச்சியடைதலின் மாதிரிகளை நிர்ணயிக்கிறது. பூமியின் [[மூடகம்|மூடக]]த்தில் காணப்படும் நீரே [[எரிமலை]]கள் உருவாகக் காரணமான உருகுநிலையை ஏற்படுத்துகிறது. பூமியின் மேற்பரப்பில் நடக்கும் பௌதீக மற்றும் வேதியியற் பாறைச் [[தட்பவெப்பநிலை|சிதைவு]] நிகழ்வுகளில் நீர் முக்கிய பங்காற்றுகிறது.நீரும், அற்பமாயிருந்தாலும் முக்கியமான காரணியான பனிக்கட்டியும் பூமியின் மேற்பரப்பில் நடக்கும் மிகப் பெரிய அளவிலான படிவக் கடத்துமைக்கு முக்கிய பங்காற்றுகின்றன. கடத்தப்பட்ட வண்டலின் [[படித்தல்|படிதல்]] பல்வேறு வகையான [[படிவப்பாறைகள்|படிவுப்பாறைகளை]]த் தோற்றுவித்து [[புவி வரலாறு|புவிவரலா]]ற்றின் [[நிலவியல் பதிவேடு|நிலவியல் பதிவேடுக]]ளாகத் திகழ்கின்றன.
=== நீரின் சுழற்சி ===
[[படிமம்:Water cycle.png|300px|thumb|நீரின் சுழற்சி]]
நீரின் சுழற்சி என்பது (விஞ்ஞானப்பூர்வமாக '''நீரியற் சுழற்சி''' என்றழைக்கப்படுகிறது) [[நீர்ம மண்டலம்|நீர்க்கோள]]த்தினுள், [[புவி வளி மண்டலம்|வளிமண்டலம்]], [[மண்|நில]]நீர், மேலோட்ட நீர், நிலத்தடி நீர், மற்றும் [[தாவரம்|தாவரங்கள்]] ஆகியவற்றிற்கிடையேயான நீரின் தொடர் பரிமாற்றமாகும்
இப்பகுதிகளினூடே நீர் இடைவிடாமல் ஓடி ''[[நீரின் சுழற்சி|நீர் சுழற்சி]]
* சமுத்திரங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளிருந்து, வளிமண்டலத்தினுள் [[நீராவியாகுதல்|ஆவியா]]கும் நீர் மற்றும் நிலத்தின் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து காற்றினுட் செல்லும் [[நீராவிப் போக்கு|நீராவிப்போக்கு]].
வரிசை 133:
=== நன்னீர் சேமிப்பு ===
தள ஓட்டத்தில் சிறிதளவு காலங்காலமாக சிக்கிக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக ஏரிகளின் நீரைக் கூறலாம்.
குளிர் காலங்களில் உயரமான இடங்களிலும் மற்றும் பூமியின் வட மற்றும் தென் கோடியின், துருவ முகடுகள்,பனிப்பாதைகள் மற்றும் பனியாறுகளில் பனி மண்டுகிறது
நீரானது நிலத்தினுள் ஊடுருவி நிலத்தடி நீர்கொள் படுகைகளுக்குள் செல்லக் கூடியது.இந்நிலத்தடி நீர் பின்னர் நீரூற்றுக்கள், [[வெப்பப் பாய்வு|வெந்நீரூற்று]]க்கள் மற்றும் [[வெந்நீரூற்று|உஷ்ண ஊற்று]]க்கள் வாயிலாக மீண்டும் கிளர்ந்தெழுந்து, மேற்பரப்பிற்கு வரலாம். நிலத்தடி நீரை [[தண்ணீர் கிணறு|கிணறுகள்]] மூலம் செயற்கையாகவும் இறைத்துக் கொள்ளலாம்.
[[மனிதன்|மனிதர்]]களுக்கும், நிலத்தில் வாழும் ஏனைய உயிர்களுக்கும் நன்னீர் இன்றியமையாததாதலால், இவ்விதமான நீர் சேகரிப்பு மிக முக்கியமான ஒன்று. ஆனால், உலகத்தின் பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையே நிலவுகிறது.
வரிசை 150:
[[படிமம்:Oasis in Lybia.JPG|thumb|பாலைவனச் சோலை என்பது பாலைவனத்துள் தாவரங்களுடன் கூடிய தனி நீர் நிலை.]]
[[உயிரியல்|உயிரியற்]] நிலையிலிருந்து நோக்கும் பொழுது நீர் [[உயிரினம்|உயிர்]]களின் விருத்திக்குத் தேவையான இன்றியமையாத பல சிறப்புப் பண்புகளைப் பெற்றிருப்பதால் ஏனைய பொருட்களிலிருந்து தனித்துவம் பெற்று விளங்குகிறது. [[கரிமச் சேர்மம்|கரிமச்சேர்ம]]வினைகள் மூலம் [[பல் பிரிவாக்கம்|பல்பிரிவாக்க]]த்திற்கான வழிகளைத தூண்டுவதால் நீர் இச்சிறப்பினைப் பெறுகிறது. உயிர்களனைத்தும் நீரைச் சார்ந்துள்ளன.உடலின் கரைபொருட்கள் பலவற்றைக் கரைக்கும் [[கரைப்பான்|கரைப்பா]]னாகவும், உடலின் [[வளர்சிதை மாற்றம்|வளர்சிதைமாற்ற]] நிகழ் முறைகள் பலவற்றின் முக்கிய அங்கமாகவும் திகழ்வதால் நீர் அதிமுக்கியமானதாகும். வளர்சிதைமாற்றம் என்பது வளர்மாற்றம் மற்றும் சிதைமாற்றத்தைக் கொண்டது. வளர்மாற்றத்தில் மூலக்கூறுகளிலிருந்து நீர் அகற்றப்பட்டு (ஆற்றலுடனான நொதி வேதிவினைகள் மூலம்) எரிபொருள் மற்றும் தகவற் சேமிப்பிற்குதவும் மாவுச்சத்துக்கள், டிரைக்ளிசரைடுகள், புரதங்கள் போன்ற பெரிய மூலக்கூறுகளை அளிக்கிறது. சிதை மாற்றத்தில், நீர் பிணைப்புகளை உடைத்து ஆற்றலுபயோகத்துக்கும் ஏனைய விளைவுகளுக்கும் தேவையான குளுகோஸ்,கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற சிறிய மூலக்கூறுகளை ஏற்படுத்துகிறது.ஆகவே நீரானது இத்தகைய வளர்சிதைமாற்ற நிகழ்முறைகளுக்கு இன்றியமையாததாகவும், மையமாகவும் திகழ்கிறது. நீர் இல்லாதிருந்தால், இத்தகைய வளர்சிதைமாற்ற நிகழ்முறைகள் இல்லாமல் போய் அதற்கு பதிலாக வேறுபல நிகழ்வுகளான வாயு உட்கவர்தல், புழுதி சேகரிப்பு போன்றவை இருந்திருக்கக் கூடுமோவென்று நம்மை எண்ண வைக்கிறது.
[[படிமம்:Auto-and heterotrophs.png|thumb|left|Overview of <font color="green">photosynthesis</font> and <font color="red">respiration</font>. நீர் (வலதுபுறம்), கரியமில வாயுவுடன் சேர்ந்து (CO2), ஆக்சிஜன் மற்றும் கரிமச் சேர்மங்களை உருவாக்குகிறது (இடது புறம்), இவை நீராகவும் கரியமிலவாயுவாகவும்(CO2)சுவாசத்தில் வெளியேற்றப்படுகின்றன.]]
வரிசை 159:
நீர் ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசத்திற்கும் அடிப்படையான ஒன்றாகும்.ஒளிச்சேர்க்கை செய்யும் செல்கள் சூரியனின் ஆற்றலை பயன்படுத்தி நீரின் ஹைட்ரஜனை ஆக்சிஜனிலிருந்து பிரிக்கின்றன.ஹைட்ரஜன் காற்றிலிருந்தோ, நீரிலிருந்தோ உட்கவரப்பட்ட கரியமில வாயுவுடன் CO<sub>2</sub> இணைந்து குளுகோஸை உருவாக்கி ஆக்சிஜனை வெளிவிடுகிறது.அனைத்து உயிரணுக்களும் இத்தகைய எரிபொருள் பிரயோகத்தின் மூலம் ஹைட்ரஜனையும், கார்பனையும் ஆக்சிஜனேற்றம் அடையச் செய்வதன் மூலம் சூரிய ஒளியைக் கவர்ந்து செல் சுவாசத்தில் நீரையும், கரியமில வாயுவையும் (CO<sub>2</sub>) மீட்டு சீரமைக்கின்றன.
அமில கார நடுவுநிலைமைக்கும், நொதி செயல்பாட்டுக்கும் நீர் முக்கியமானதாகும். ஹைட்ரஜன் அயனி(H<sup>+</sup>)அதாவது புரோத்தன் வழங்கியான ஒரு அமிலம், ஹைட்ராக்சைடு அயனி (OH<sup>−</sup>) அதாவது புரோத்தன் வாங்கியான ஒரு காரத்துடன் நடுநிலையாக்கல் வினைக்குட்படும் பொழுது நீர் உருவாகிறது. ஹைட்ரஜன் அயனிச் செறிவின் எதிர்மறை மடக்கை(pH), 7 ஆக இருப்பதினால், நீர் நடுவுநிலைமையுள்ளதாகக் கருதப்படுகிறது. [[அமிலங்கள்]] pH மதிப்பு 7 ஐ விட குறைவாகப் பெற்றதாயும் [[காரம்|காரங்கள் p]]H மதிப்பு 7 ஐ விட அதிகமாகப் பெற்றதாயும் திகழ்கின்றன. வயிற்றின் அமிலம்
எடுத்துக்காட்டாக, எஷ்ஷெறீஷியா கோலையின் ஒரு செல்லில் 70% நீரும், மனித உடலில் 60–70% நீரும், தாவரங்களில் 90% நீரும், முழு வளர்ச்சியடைந்த சொறி மீனில் (ஜெல்லி ஃபிஷ்)94–98% நீரும், உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
வரிசை 177:
[[மனிதன்|மனித]]ர்கள் உட்கொள்ளத் தகுந்த நீர் [[குடிநீர்]] அல்லது [[அருந்தத்தக்க நீர்|அருந்தத்தக்க]] நீர் என்றழைக்கப்படுகிறது. அருந்த்தத்தகாத நீர் வடிகட்டுதல் அல்லது காய்ச்சிவடித்தல்(நீர் ஆவியாகும் வரைச் சூடுபடுத்தியப்பின் வெளியாகும் நீராவியை மாசற சிறைப்படுத்தி குளிர்வித்துப் பெறுதல்)மூலமாகவும், வேதியியல் வினைகளுக்குட்படுத்துதல் அல்லது ஏனைய முறைகளாலும் (வெப்பத்திற்குள்ளாக்கிக் கிருமிகளைக் கொல்வது போன்றவை) அருந்தத்தக்க நீராக மாற்றப்படுகிறது. குறைந்த தர மாறுபாட்டைக் கொண்ட நீர் பாதுகாப்பான நீர் என்றழைக்கப்படுகிறது (நீர் சுத்திகரிப்பு நடைமுறைகளுக்கருகில் இல்லாத மனிதர்களுக்கு சிறப்பாக வழங்கப்படும் நீரான இது, கெடுதலை விட அதிகமாக நன்மையே விளைவிக்கிறது). அருந்தத் தகாததாயினும், நீந்தவும், நீராடவும் பயன்படுகிறதான மனிதருக்கு கெடுதல் விளைவிக்காத நீர் அருந்தத்தக்க நீர் அல்லது குடிநீர் எனப்படாமல் பாதுகாப்பான நீர் என்றோ "நீராடப் பாதுகாப்பான நீர்", என்றோ அழைக்கப்படுகிறது. நீரை நீராடுதற்கும், அருந்துவதற்கும் பாதுகாப்பானதாக மாற்ற உதவும் குளோரின் ஒரு தோல் மற்றும் படர்சவ்வு படல உறுத்தியாகும். அதன் உபயோகம் மிகுந்த தொழில்நுட்பம் வாய்ந்ததாகவும் அரசு நெறிமுறைகளால் கண்காணிக்கப்படுவதாகவும் இருக்கிறது.(குடிநீரில் 1 பார்ட் பெர் மில்லியன்(ppm) என்ற அளவிலும் நீராடுவதற்குரிய நீரில்,மாசுகளோடூடாத 1–2 ppm குளோரின் என்ற அளவிலும் பொதுவாக பிரயோகிக்கப்படுகிறது).
இந்த இயற்கைவளம் சில இடங்களில் கிடைப்பதற்கரியதாய் இருப்பதால், இதன் இருப்பு சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.தற்பொழுது உலகம் முழுவதும் 1 பில்லியன் மக்கள் வாடிக்கையாக ஆரோக்கியமற்ற நீரை உட்கொள்கின்றனர். பாதுகாப்பான குடிநீரும் [[சுகாதாரம்|சுகாதார]]மும் கிடைக்காத உலக மக்கள் தொகையை 2015 க்குள் பாதியாக்க வேண்டும் என்ற [[29 ஆவது G8 உச்சி மாநாடு|2008 ஆம் ஆண்டைய G8 ஈவியன் உச்சிமாநாட்டில்]] எடுக்கப்பட்ட உறுதிமொழியை பல நாடுகள் ஏற்றுக்கொண்டன.<ref>[http://www.g8.fr/evian/english/navigation/2003_g8_summit/summit_documents/water_-_a_g8_action_plan.html G8
வளரும் நாடுகளில், 90% கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் உள்ளூர் நதிகளுக்கும் ஓடைகளுக்கும் போய்க் கொண்டிருக்கிறது.<ref>{{cite book |title=Environmentally Sound Technology for Wastewater and Stormwater Management: An International Source Book |author=UNEP International Environment |year=2002 |publisher=IWA Publishing |isbn=1843390086 |oclc=49204666 }}</ref> உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள 50 நாடுகள் மிதமான அல்லது மிகுதியான நீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன.இவற்றில் 17 நாடுகள் நீர் சுழற்சியினால் வருடமுழுவதும் தங்களுக்குக் கிடைக்கும் நீராதாரத்திற்கும் மேலாக செயற்கையாக நீரைப் பிரித்தெடுப்பனவாய் இருக்கின்றன.<ref>{{cite book |title=Climate Change and Developing Countries |last=Ravindranath |first=Nijavalli H. |coauthors=Jayant A. Sathaye |year=2002 |publisher=Springer |isbn=1402001045 |oclc=231965991 }}</ref> இத்தகைய இழுபறி நன்னீர் நிலைகளான நதிகளையும் ஏரிகளையும் பாதிப்பதோடல்லாமல், நிலத்தடி நீராதாரங்களையும் குறைக்கிறது.
வரிசை 187:
==== நீரின் விஞ்ஞான தர நிர்ணய பண்புகள் ====
ஏப்ரல் 7,1795 ல் [[பிரான்ஸ்|பிரான்சு]] நாட்டில் ஒரு கிராம் என்பது கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டது."ஒரு மீட்டர் நீளத்தில் நூற்றில் ஒரு பங்கின் நான்கின் கனத்துக்கு சமமான, உருகு நிலையிலுள்ள பனிக்கட்டியின் தட்பவெப்பத்தைக் கொண்ட நீரின் சார்பிலாத பொருண்மை." <ref>''[http://smdsi.quartier-rural.org/histoire/18germ_3.htm
எஸ்ஐ முறைமையின் [[கெல்வின் வெப்பநிலை அளவுகோல்|கெல்வின் வெப்ப அளவுகோல்]] நீரின் [[மும்மைப் புள்ளி|மும்மைப்புள்ளியை]] அடிப்படையாகக் கொண்டு 273.16 K அல்லது 0.01 °C என்று வரையறுக்கப்பட்டது. இந்த அளவுகோல் ஏற்கனவே [[கொத்தி நிலை|கொதிநிலை]] (100 °C), மற்றும் [[உருக்கு நிலை|உருகுநிலை]] (0 °C) ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட செல்சியஸ் அளவுகோலை விட நுட்பமானதாகக் கருதப்படுகிறது.
[[இயற்கை]] நீர் பெருமளவு ஹைட்ரஜன்-1 மற்றும் ஆக்ஸிஜன்-16 எனும் ஐசோடோப்புகளைக் கொண்டிருந்தாலும்,சிறிதளவு ஹைட்ரஜன்-2 ஐசோடோப்புகளையும் கொண்டிருக்கக் கூடும்.([[டியூடிரியம்|டியுடீரியம்]])டியுடீரியம் ஆக்சைடுகள் அல்லது கன நீர் சிரிதளவேயிருந்தாலும் அது நீரின் இயல்பினை வெகுவாகப் பாதிக்கிறது. நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் கடல்நீரை விட டியுடீரியத்தை குறைவாகப் பெற்றிருக்கின்றன. எனவே தரமான நீர் என்பது வியென்னா சராசரி ஆழி நீர்
==== பருகுவதற்காக ====
வரிசை 197:
[[படிமம்:Tank,public,nainar palayam,Tamil Nadu426.JPG|190px|கிராம குடிநீர்த்தேக்கக் கலன்|thumb|right]]
[[படிமம்:Meen Body Vandi fish bed vehicle Jugaad tricycle trike conversion three wheeler Rajdoot TVS Tamilnadu India - மீன் பூடி வண்டி Etan Doronne www.myindiaexperience.com Wikipedia.jpg|thumb|மீன் பூடி வண்டி water carrier three-wheeler in Tamil Nadu]]
உடல் பருமனுக்கேற்றவாறு [[மனிதன்|மனித]] உடம்பு 55% முதல் 78% நீராலானது.<ref>[http://www.madsci.org/posts/archives/2000-05/958588306.An.r.html
நீர் உட்கொள்ளுதலுக்கான ஆரம்பகால பரிந்துரை தேசிய ஆய்வு மன்றத்தின்
[[படிமம்:DIN 4844-2 D-P005.svg|thumb|right|குடிநீர் அல்ல என்பதற்கான அபாய குறியீடு]]
வரிசை 248:
==== பொழுதுபோக்கு ====
மனிதர்கள் பொழுதுபோக்கிற்காகவும் உடற் பயிற்சிகளுக்காகவும், விளையாட்டுகளுக்காகவும் நீரைப் பயன் படுத்துகின்றனர். இவற்றுள் சில நீச்சல், நீர்ச்சறுக்கு, படகோட்டம், அலையாடல், [[நீருள் மூழ்குதல்|நீர் மூழ்குதல்]] போன்றவை. இத்துடன் [[
மேலும் அவர்கள் நீரூற்றுக்கள் மற்றும் ஏனைய நீராலான அலங்காரங்களைத் தங்களது பொது அல்லது தனியார் இடங்களில் அமைத்துக் கொள்கின்றனர்.
வரி 275 ⟶ 273:
[[படிமம்:200407-sandouping-sanxiadaba-4.med.jpg|left|thumb|800px|த்ரீ கோர்ஜஸ் அணையே உலகத்தின் மிகப்பெரிய நீர் விசை மின்சார மின் நிலையம்]]
அழுத்தத்திற்குள்ளான நீர்,[[நீர் வெடித்தல்|நீர் வெடி]]யாகவும் [[நீர் தாரை அறுப்பான்|நீர்த் தாரை அறுப்பா]] னாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அதிக அழுத்த நீர்த் துப்பாக்கிகள் நுட்பம் நிறைந்த வெட்டுதலுக்குப் பயன்படுகின்றன. நீரின் இப்பணி சிறந்ததாயும்,பாதுகாப்பானதாகவும், சுற்றுப்புற தீங்கற்றதாகவும் இருக்கிறது.இயந்திரங்கள் மற்றும் அறங்களின் சூட்டைத் தணிக்கும் குளிர்ப்பியாக நீர் பயன்படுகிறது.
நீரானது நீராவிச் சுழலி, [[நீர்ப் பரிமாற்றி|வெப்ப பரிமாற்றி]] மற்றும் வேதியியற் கரைப்பான் போன்ற பல தொழிற்சாலை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது.தொழிற்சாலை உபயோகத்திற்குப் பின் மாசுநீக்கம் செய்யப்படாமல் வெளியேற்றப்படும் நீர், ஒரு[[சுற்றுப்புறத் தூய்மைக் கேடு|தூய்மைக்கேடாகும்]] சுற்றுப்புறத் தூய்மைக்கேடு தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கரைபொருள்களையும் ([[நீர் மாசுறுதல்|வேதியியற் மாசு]]), வெளியேற்றப்பட்ட குளிர்ப்பி நீரையும்(வெப்ப மாசு) உள்ளடக்கியது. தொழிற்சாலைகள் பல செய்முறைகளுக்கு நன்னீர் தேவையுடையனவாய் இருக்கின்ற காரணத்தால் நீர் விநியோகத்திலும், வெளியேற்றத்திலும் பல்வேறு [[நீர் சுத்திகரிப்பு|சுத்திகரிப்பு]] முறைகளைக் கையாள்கின்றன.
வரி 281 ⟶ 279:
==== உணவு பதனிடுதல் ====
[[படிமம்:Cuisson des pates.jpg|thumb|நீர் நூடில்ஸ் போன்றவற்றை சமைக்கப் பயன்படுகிறது.]]
[[உணவியல்|உணவிய]]லில் நீர் முக்கிய பங்காற்றுகிறது. தங்களது தயாரிப்புகளின் வெற்றியை நிலைநிறுத்த உணவு பதனிடுதலில் நீரின் பங்கை உணவியல் விஞ்ஞானி நன்குணர்ந்தவராய் இருத்தல் வேண்டும்.
நீரில் காணப்படும் கரைபொருட்களான உப்புக்கள், சர்க்கரைகள் போன்றவை நீரின் பௌதீக பண்புகளை பாதிக்கலாம். இக்கரைபொருட்கள் நீரின் கொதிநிலை மற்றும் உறைநிலையில் மாற்றம் கொண்டு வரலாம். ஒரு கிலோ நீரில் கரைந்திருக்கும் 1 மோல் சுக்ரோஸ் நீரின் கொதிநிலையை 0.51 °C அதிகரிப்பதாயும் ஒரு கிலோ நீரில் கரைந்திருக்கும் 1 மோல் உப்பு நீரின் கொதிநிலையை 1.02 °C அதிகரிப்பதாயும் உள்ளது; அதே போல் கரை பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நீரின் உறை நிலையைக் குறைப்பதாய் உள்ளது.<ref name="vaclacik">வக்லேசிக் அண்ட் கிறிஸ்டியன், 2003</ref> நீரின் கரை பொருட்கள் அதன் செயல்பாட்டை பாதித்து, அதன் மூலம் பல வேதியியற் வினைகளையும் நுண்ணுயிர் பலுகிபெருகுதலையும் ஏற்படுத்தவல்லதாய் இருக்கிறது.<ref name="deman">டி மான், 1999</ref> கரைசலின் ஆவி அழுத்தத்திற்கும் தூய நீரின் ஆவி அழுத்தத்திற்கும் உள்ள விகிதமே நீரின் செயல்பாடு எனப்படுகிறது.<ref name="vaclacik"/> நீரின் கரைபொருட்கள் நீரின் செயல்பாட்டைக் குறைக்கின்றன. குறைந்த நீர் செயல்பாட்டின் பொழுது அநேக கிருமிகளின் வளர்ச்சி ரத்து செய்யப்பட்டு விடுமாதலால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.<ref name="deman"/> நுண்ணுயிர் வளர்ச்சி உணவின் பாதுகாப்பை பாதிப்பதோடல்லாமல் அதன் பதப்படுத்துதலையும், அதன் வைப்புக் கால அளவையும் பாதிக்கிறது.
உணவு பதனிடுதலில் நீரின் கடினத்தன்மை முக்கிய காரணியாகும். அது
வரி 304 ⟶ 302:
1990 ல் இருந்து 1.6 பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் பெற்றவர்களாய் இருக்கின்றனர். [http://mdgs.un.org/unsd/mdg/Resources/Static/Products/Progress2008/MDG_Report_2008_En.pdf#page=44 http://mdgs.un.org/unsd/mdg/Resources/Static/Products/Progress2008/MDG_Report_2008_En.pdf#page=44]. வளரும் நாடுகளில் பாதுகாப்பான குடிநீர் பெற்றவர்களாய் இருக்கும் மக்கள் விகிதம் 1970 ல் 30 சதவீதமாயிருந்ததிலிருந்து <ref name="lomborg">{{cite book| author = Björn Lomborg | year =2001 | title =The Skeptical Environmentalist| publisher = Cambridge University Press| isbn = 0521010683| url =http://www.lomborg.com/dyn/files/basic_items/69-file/skeptenvironChap1.pdf | page =22}}</ref> 1990 ல் 79 சதவீதமாகவும் 2004 ல் 84 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.இந்த நடைமுறையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. [89] 2015 க்குள், பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப்பெறாத மக்கள் தொகையை பாதியாக மாற்றுவதே [[ஆயிரம் ஆண்டுகால மேம்பாட்டுக் குறிகோட்கள்|ஓராயிரமாண்டு வளர்ச்சி குறிகோள்]]களுள் ஒன்று.இந்த குறிக்கோள் அடையப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது .
2006 ம் ஆண்டு [[ஐக்கிய நாடுகள்]] அறிக்கையின்படி "அனைவருக்கும் போதுமான அளவு நீருள்ளது.", ஆனால் அதனைக் கிடைக்காமல் செய்வது தவறான நிர்வாகமும், நேர்மையின்மையுமேயாகும்.<ref>UNESCO. (2006 [http://unesdoc.unesco.org/images/0014/001444/144409E.pdf
[[யுனெஸ்கோ]] வின் உலக நீர் மேம்பாட்டுத் திட்டம் (WWDR, 2003) அதன் [[உலக நீர் மதிப்பீட்டுத் திட்டம்|உலக நீர் மதிப்பீட்டு திட்ட]]த்தின்படி அடுத்த 20 ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்ககூடிய நீரின் அளவு 30 சதவீதம் வரைக் குறையலாமென தெரிவிக்கிறது. தற்சமயம் உலக மக்களில் 40 சதவீதம் பேர் குறைந்த பட்ச [[சுகாதாரம்|சுகாதார]]த்திற்குத் தேவையான நீரை போதுமான அளவு பெறாதவர்களாவர் . 2000 ல் 2.2 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் [[நீரிலிருந்து வரும் நோய்கள்|நீரால் வரும் நோய்]]களாலோ(கிருமி பாதித்த நீரை அருந்துவதன் மூலம்) அல்லது [[வறட்சி]]யாலோ மரணமடைந்துள்ளனர். 2004 ல் [[வாட்டரெயிட்|வாட்டரெய்ட்]] எனப்படும் இங்கிலாந்தின் தர்ம ஸ்தாபனம் எளிதில் தடுக்கக்கூடிய நீருடன் தொடர்புள்ள நோய்களால் ஒவ்வொரு 15 வினாடிகளிலும் ஒரு குழந்தை இறப்பதாகக் கூறியுள்ளது. இதன் காரணம் பொதுவாக [[கழிவுநீர்|கழிவு]] அகற்றப்படாமையே; பார்க்க கழிப்பிடங்கள் .
நீர் பாதுகாப்போடு தொடர்புடைய நிறுவனங்கள் இண்டெர்நேஷனல் வாட்டர் அசோஷியேஷன் (IWA), [[வாட்டரெயிட்|வாட்டரெய்ட்]], [[வாட்டர் ஃபர்ஸ்ட்|வாட்டர் 1st]], [http://www.awra.org/
பொருட்களின் தயாரிப்பிலோ அல்லது சேவையிலோ உபயோகப்படுத்தப்படும் நீர், மாய நீர் [[மாய நீர்|வெர்சுவல் வாட்டர்]] என்றழைக்கப்படுகிறது.
வரி 315 ⟶ 313:
[[படிமம்:Hindu water ritual.jpg|thumb|தமிழ் நாட்டில் நிகழ்த்தப்படும் ஒரு இந்து கழுவும் சடங்கு(அபிஷேகம்)]]
பெரும்பாலான மதங்களில் நீர் தூய்மைப்படுத்து பொருளாகக் கருதப்படுகிறது.கிறிஸ்துவம், இந்துமதம், ராஸ்டஃபரியானிஸம், இஸ்லாம், ஷிண்டோ, டாயிஸம், ஜூடாயிஸம் போன்ற முக்கிய மதங்கள் பல [[சடங்குகள் மூலம் சுத்திகரித்தல்|அப்ல்யூஷன்]] எனப்படும் கழுவுதல் சடங்கைக் கொண்டுள்ளன. ஒரு நபருக்களிக்கப்படும் முழுக்கு(or [[திரு முழுக்கு|அஸ்பெர்ஷன்]] அல்லது[[நீர்ப்பீச்சியடித்தல்|அஃப்யுஷன்]] )கிறிஸ்துவத்தின் முக்கிய[[திருவருட்சாதனம்|திருவருட்சாதனமாகும்]] (அங்கு அது ஞானஸ்நானம் )என்று அழைக்கப்படுகிறது; ஜூடாயிஸம்(''மிக்வா'' ), [[சீக்கியத்துவம்|சீக்கியம்]](''அம்ரித் சன்ஸ்கார்'' ), போன்ற ஏனைய மதங்களிலும் இந்நடைமுறை காணப்படுகிறது. அதோடு, இறந்தோருக்கு செய்யப்படும் கழுவும் சடங்கும் ஜூடாயிஸம், இஸ்லாம் உட்பட பல மதங்களில் நடத்தப்படுகிறது. இஸ்லாமில்
மத சடங்குகளை நிறைவேற்றவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட நீரை சில மதங்கள் உபயோகப்படுத்துகின்றன.(சில கிறிஸ்துவ பிரிவினரால் உபயோகப்படுத்தப்படும் [[தீர்த்தம்|புனித நீர்]], சீக்கியத்திலும், இந்து மதத்திலும் உபயோகிக்கப்படும் ''[[அமிர்தம்|அமிர்த]]'' நீர் போன்றவை). பல மதங்கள் குறிப்பிட்ட சில ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட நீரை புனிதத்தன்மை வாய்ந்ததாகவும், ஐஸ்வர்யாமானதாகவும் கருதுகின்றன. எடுத்துக்காட்டாக [[ரோமன் கத்தோலிக்க மறை|ரோமன் கத்தோலிக்க]]த்தில் லூர்தும் சில கிறிஸ்த்துவ சபைகளில் [[யோர்தான் நதி|யோர்தா]]னும், இஸ்லாமில் சம்சம் கிணறும் இந்து மதத்தில் [[இந்து மதத்தில் கங்கை|கங்கை]] நதியும் (ஏனையவைகளும்)கூறலாம்.
நீர் தெய்வ சக்தியுடையதாய் நம்பப்படுகிறது.[[செல்டிக் தத்துவார்த்தம்|செல்டிக் புராணத்தில்]] , ஸ்யுலிஸ் என்பவள் வெந்நீர் ஊற்றுக்களின் உள்ளூர் தேவதையாவாள் ; இந்து மதத்தில்,[[இந்து மதத்தில் கங்கை|கங்கை]] தேவதையாகக் கருதப்படுவதோடு,[[சரஸ்வதி]] [[வேதம்|வேத புராணத்தில்]]தேவதையாகக் குறிப்பிடப்பட்டுள்ளாள். மேலும் நீர் பஞ்சபூதங்களுள் ஒன்றாகும். ( 5 இயற்கைக் காரணிகளுள் ஒன்று, [[நெருப்பு]] , [[வேதம்|பூமி]] , [[வான்வெளி|ஆகாயம்]] , [[காற்று]])ஆகியன மற்றவை. மாறாக தேவர்கள் குறிப்பிட்ட ஊற்றுக்கள், நதிகள், அல்லது ஏரிகளின் காவல் தெய்வமாகக் கருதப்படலாம்:எடுத்துக்காட்டாக [[கிரேக்க புராணக்கதை|கிரேக்க]]மற்றும் [[ரோமானிய புராணீகம்|ரோமானிய]] [[புராணக் கதைகள்|புராணத்தில்]] ,ஒசியனஸ் கடல் தேவதையின் சந்ததியரான மூவாயிரம் ஒசியானிடுகளுள் ஒருவராக நம்பப்பட்ட பெநியஸ் ஆறுகளின் கடவுளாகக் கருதப்பட்டார். இஸ்லாமில் நீரானது வாழ்கையை கொடுப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு உயிரும் நீராலேயே ஆக்கப்பட்டிருக்கிரதென நம்பப்படுகிறது. "நாம் நீரிலிருந்தே அனைத்து உயிரையும் படைத்தோம்".<ref>[[சுரா|சுறா]] ஆஃப் [[அல்-அன்பியா|அல் -அன்பியா]] 21:30</ref>
வரி 327 ⟶ 325:
[[ஷெர்லாக் ஹோம்ஸ்]] இவ்வாறு கூறுகிறார்."நீரின் ஒரு துளியிலிருந்து ஒரு [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக்]] அல்லது ஒரு [[நயாகரா நீர்வீழ்ச்சி|நயாகரா]] வின் சக்தியை அவற்றைப் பார்க்காமலேயே தெரிந்து கொள்ளலாம்." <ref>{{cite book| author = Arthur Conan Doyle| title = A Study in Scarlet| chapter = 2, "The Science of Deduction"}}</ref>
பாரம்பரிய மற்றும் புகழ் பெற்ற ஆசிய தத்துவத்தின் சில பகுதிகளிலும் நீர் முன்மாதிரியாகக் கருதப்பட்டுள்ளது.ஜேம்ஸ் லெக்கின் 1891 ம் ஆண்டைய டா டே ஜிங் மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது. "மிகப் பெரும் சிறப்பு நீரைப் போன்றது.அனைத்து பொருட்களுக்கும் நன்மை விளைவிப்பதிலும், அனைத்தையும் ஆட்கொள்வதிலும், தொய்வில்லாது அனைவரும் வெறுப்பதையும் ஆதரிப்பதிலும், நீரின் சிறப்பு வெளிப்படுகிறது.எனவே அதன் வழி 'டா' வுக்கருகில் இருக்கிறது.நீரைவிட மென்மையானதாகவும், பலவீனமானதாகவும் உலகில் எதுவும் இல்லாத போதிலும், பலம் வாய்ந்த வலிமையான பொருட்களை அழிப்பதில் அதற்கு நிகர் வேறு யாருமில்லை;--அதன் போக்கை மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது வேறு எதுவுமிருக்கமுடியாது."<ref>http://www.sacred-texts.com/tao/taote.htm</ref> இன்று ப்ரூஸ் லீ யின் கீழ் காணும் கூற்று அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. "மனதை வெறுமையாக்கு, வடிவமற்று, உருவமற்று நீரைப்போல் இரு. நீரை கோப்பைக்குள் ஊற்றும் போது அது கோப்பையாகிறது. குடுவைக்குள் விடும் போது குடுவையாகிறது.தேநீர்க்கோப்பைக்குள் விடும் போது தேநீர்க் கோப்பையாகிறது. தற்பொழுது நீரால் வழிந்தோடவும் முடியும் அல்லது மோதவும் முடியும். நீர் எனது நண்பனாய் இருக்கட்டும்."<ref>ப்ரூஸ் லீ: எ வாரியர்'ஸ் ஜர்னி (2000)</ref>
== குறிப்புகள் ==
|