முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 41:
==நாடுகடத்தப்பட்ட துறவியருக்கு ஆதரவு==
 
சுருப வணக்கம் முறையானதே என்று கூறிய பல துறவியரை மன்னன் லியோலியா கிரேக்க நாட்டிலிருந்து துரத்திவிட்டார். அத்துறவியரைத் திருத்தந்தை பாஸ்கால் மனமுவந்து வரவேற்றார். உரோமையில் புதிதாக நிறுவப்பட்ட புனித பிராக்சேதிஸ், புனித செசிலியா, புனிதர்கள் செர்ஜியுஸ் மற்று பாக்குஸ் ஆகிய துறவியர் இல்லங்களில் அத்துறவியரை உறுப்பினர்களாக ஏற்றுக் கொண்டார்.
 
==கோவில்களைச் சீரமைத்தல்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பாஸ்கால்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது