அப்துல் பாரி பிரங்கி மகாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Abdul Bari Firangi Mahali" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox religious biography
'''அப்துல் பாரி 'பிரங்கி மகாலி''' ( ''Abdul Bari Firangi Mahali'' ) (1878-1926) ஓர் இந்திய முஸ்லிம் அறிஞரும் [[இலக்னோ|, இலக்னோவில்]] உள்ள பிரங்கி மகால் அரண்மனையைச் சேர்ந்த எழுத்தாளருமாவார். <ref name="DT">{{Cite web|url=http://www.dailytimes.com.pk/default.asp?page=story_8-1-2003_pg3_6|title=Cam Diary: Lucknow's Farangi Mahal|website=Daily Times (newspaper)|archive-url=https://web.archive.org/web/20070422221400/http://www.dailytimes.com.pk/default.asp?page=story_8-1-2003_pg3_6|archive-date=22 April 2007|access-date=22 August 2019}}</ref>▼
|religion = [[இசுலாம்]]
|name = அப்துல் பாரி பிரங்கி மகாலி
|birth_date = 1878
|birth_place =
|death_date = 1926
|death_place =
}}
▲'''அப்துல் பாரி
== வரலாறு ==
இவரது குடும்பம் பீகாரின் [[பாராபங்கி மாவட்டம்|பாராபங்கியிலுள்ள]] சிகாலி பகுதியிலிருந்து பிரங்கி மகாலுக்கு 1692 வாக்கில் சென்றது.
== அரசியல் ==
[[முதலாம் உலகப் போர்|முதல் உலகப் போரின்போது]] [[துருக்கி]] [[சுல்தான்|சுல்தானை]] [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தன்]] ஆதரிக்கவோ அல்லது போரிலிருந்து வெளியேறவோ இவர் கேட்டுக்கொண்டார்.
இவர் [[இந்து]] - [[முஸ்லிம்]] ஒற்றுமையை, குறிப்பாக கிலாபத் போராட்டத்தின் போது வலியுறுத்தினார். [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தியின்]] கூட்டாளியாகவும் இருந்தார். மற்ற சந்தர்ப்பங்களில், இந்துக்களுக்காக மாடுகளை பலியிட வேண்டாம் என்று முஸ்லிம்களை இவர் கேட்டுக்கொண்டார்.
▲இவர் [[இந்து]] - [[முஸ்லிம்]] ஒற்றுமையை, குறிப்பாக கிலாபத் போராட்டத்தின் போது வலியுறுத்தினார். [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தியின்]] கூட்டாளியாகவும் இருந்தார். மற்ற சந்தர்ப்பங்களில், இந்துக்களுக்காக மாடுகளை பலியிட வேண்டாம் என்று முஸ்லிம்களை இவர் கேட்டுக்கொண்டார். <ref>September 1923. Francis Robinson, Separatism Among Indian Muslims, Delhi, 1975, p. 339.</ref>
== நிறுவனங்கள் ==
வரி 17 ⟶ 21:
* மேற்கத்திய கல்விக்கு எதிரான தனது எதிர்ப்பில், இலக்னோவில் ''மதர்ஸா-இ-நிசாமியா'' என்ற கல்வி நிறுவனத்தை நிறுவினார்.
* முஸ்லிம் புனித தலங்களை ஆங்கிலேயர்கள் இழிவுபடுத்துவதைத் தடுக்க ''அஞ்சுமான்-இ-குடம்-இ-கப்பாவை'' (1914) அமைத்தார்.
* இவர் தாருல் முசன்னெபின் ஷிப்லி அகாதமியின் (1915-1916) நிறுவனர் உறுப்பினராக இருந்தார்.
* [[ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்|இந்தியாவின் ஐக்கிய மாகாணங்களில்]] (1920) [[ஜாமியா மில்லியா இஸ்லாமியா|ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின்]] நிறுவனர் உறுப்பினராக இருந்தார்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [https://books.google.com/books?id=czKYZPyoyx0C Pan-Islam in British Indian politics: a study of the Khilafat Movement, 1918 By M. Naeem Qureshi]
{{Authority control}}
[[பகுப்பு:முஸ்லிம் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
|