ஆடிப்பெருக்கினைஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாகபொதுவாகத் தமிழ் விழாக்கள்விழாகள் நாட்களின்நாள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களைவிண்மீன்களை அடிப்படையாகஅடிப்படையாகக் கொண்டும், கிழமைகளையும் கொண்டேகொண்டும் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது18 வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.