நெல்லை கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 21:
 
==கைது நடவடிக்கை==
[[இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019|2019 இந்தியக் குடியுரிமை சட்டத்தை]] எதிர்த்து, [[இந்திய சமூக ஜனநாயகக் கட்சி]] சார்பாக [[மேலப்பாளையம்|மேலப்பாளையத்தில்]], ([[திருநெல்வேலி]]) நடைபெற்ற மாநாட்டில் பேசிய நெல்லைக் கண்ணன், [[இந்தியப் பிரதமர்]] [[நரேந்திர மோடி]] மற்றும் உள்துறை அமைச்சர் [[அமித் சாஷா]] ஆகியர்களின்ஆகியோரை '''ஜோலி'''யைஇழிவாக முடிக்க சொல்லிபேசி, இசுலாமியர்களைஇசுலாமியர்களிடம் வன்மத்தை தூண்டியதாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, திருநெல்வேலி காவல்துறையினர் 1 சனவரி 2020 அன்று இரவில் நெல்லைக் கண்ணனை [[பெரம்பலூர்|பெரம்பலூரில்]] கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், நெல்லை கண்ணனை சனவரி 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2448747 நாவினால் போற்றப்பட்டவர் நாவினால் சிறை சென்றார்]</ref><ref>[https://tamil.news18.com/news/tamil-nadu/nellai-kannan-court-custody-till-january-13-2-vjr-240117.html நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நெல்லை_கண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது