குரு கிரந்த சாகிபில் பெண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →ஒரு பெண்ணிலிருந்து ஆண் பிறந்தான்: *விரிவாக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →ஒரு பெண்ணிலிருந்து ஆண் பிறந்தான்: *திருத்தம்* மொழிபெயர்ப்பு |
||
வரிசை 10:
எனில் ஏன் பெண் கெட்டவள் ? அவளிடமிருந்தே, அரசர்கள் பிறக்கின்றனர். <br>
பெண்ணிடமிருந்து பெண் பிறக்கிறாள்; பெண்ணின்றி, யாரும் இருக்க மாட்டார்கள்.
| குரு நானக், ராக் ஆசா மெகல் 1, அங் 473}}
1604இல் ஐந்தாம் குரு அர்சன்தாசு தொகுத்த ஆதி கிரந்தத்திற்கு பாய் குர்தாசு குர்பானிக்கு முதல் உரை எழுதினார். வாரன் எனப்படும் இந்தப் பாடற்தொகுப்பும் [[சீக்கியர்|சீக்கிய]] [[குரு]]க்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வாரனிலிருந்து சில பகுதிகள் பின்வருமாறு:
|