ஆழ்வார்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
[[கி.பி.]] 5-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. [[திருமால்]] அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய ~4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 10-ஆம் நூற்றாண்டில் [[நாதமுனி]] என்பவர் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|திவ்விய பிரபந்தம்]] (அ) அருளிச்செயல் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார்.
 
பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது. நம்மாழ்வாரின் திருவாய்மொழி, தமிழ் வேதம்/ திராவிட வேதம் என்றும் போற்றப்படுகின்றது. '''திருவாய்மொழிக்கு உருகாதார் ஒருவாய்மொழிக்கும் உருகார்''' என்ற சிறப்பும் உண்டு.
 
==பன்னிரு ஆழ்வார்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆழ்வார்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது