கட்டளைக் கலித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 17:
:கொள்ளும் அறம்பொருள் இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
:'''வள்ளுவ னைப்பெற்ற தால்பெற்ற தேயிந்த வையகமே'''.
 
மேற்கண்ட கட்டளைக் கலித்துறை பாடல் நேரசையில் அமையப் பெற்றதோடு புள்ளி எழுத்துகளை விட்டு நோக்க ஓரடியில் அமைந்த ஐந்து சீர்களில் 16 எழுத்துகள் அமைந்துள்ளதோடு ஈற்றுச்சீர் ஏகாரத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இலக்கண நூல்களில் '''வீரசோழியம்''' என்ற நூலும் '''''யாப்பருங்கலக் காரிகையும் நவநீதப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும்''' அவற்றோடு '''அளவை விளக்கமும்''''' கட்டளைக் கலித்துறையில் அமைந்த நூல்கள் என்பது நினைவுகூரத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/கட்டளைக்_கலித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது