நாகலிங்கம் (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{Taxobox
| color = lightgreen
வரி 19 ⟶ 18:
| binomial_authority = Aubl
}}
[[File:Couroupita guianensis MHNT.BOT.2008.1.23.jpg|thumb|''Couroupitaநாகலிங்க guianensisபழம்'']]
 
'''நாகலிங்கம்''' (Couroupita guianensis) [[தென்னமெரிக்கா]]வின் வடபகுதி, வெப்பவலய [[வட அமெரிக்கா|அமெரிக்கா]], தென் [[கரிபியன்]] பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.<ref இதுname=iucn>Mitré, 30-35M. மீட்ட1998. உயரம்[http://www.iucnredlist.org/details/33969/0 வரை''Couroupita வளரக்கூடியதுguianensis''. [[இலங்கை]]யின் சிலIn: பகுதிகளிலும்IUCN நாகலிங்க2012. IUCN Red List of மரங்கள்Threatened காணப்படுகின்றனSpecies. [[சிங்களம்|சிங்கள]]Version மொழியில்2012.2. இதுDownloaded '''சல்on (සල්)'''30 எனMay அழைக்கப்படுகிறது2013.</ref>
 
==விவரணை==
இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.
இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது.<ref name=nybg>Prance, G. T. & S. A. Mori. [http://sweetgum.nybg.org/lp/taxon.php?irn=133473 ''Couroupita guianensis'' Aubl.] New York Botanical Garden. 2013.</ref> [[இலங்கை]]யின் சில பகுதிகளிலும் நாகலிங்க மரங்கள் காணப்படுகின்றன. [[சிங்களம்|சிங்கள]] மொழியில் இது '''சல் (සල්)''' என அழைக்கப்படுகிறது.
 
==பயன்கள்==
இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.
இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும்.{{cn}} இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.
 
இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி[[சொறி]], [[சிரங்கு]], படர்தாமரைபடர் தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.<ref name=al>Al-Dhabi, N. A., et al. (2012). [https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3537531/pdf/1472-6882-12-242.pdf Antimicrobial, antimycobacterial and antibiofilm properties of ''Couroupita guianensis'' Aubl. fruit extract.] ''BMC Complementary and Alternative Medicine'' 12 242–50.</ref>
 
==மேற்கோள்கள்==
{{சான்று}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/நாகலிங்கம்_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது