மு. சி. பூரணலிங்கம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கைக் குறிப்பு: தமிழ் உரைநடையைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎ஆங்கிலப் பேராசிரியராகப் பணி: தமிழ் உரைநடையைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ்...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
[[திருநெல்வேலி]] மாவட்டத்திலுள்ள "முந்நீர்ப்பள்ளம்" என்னும் ஊரில் 1866-இல் பிறந்தார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/blogs/42742-10.html |title=மு.சி.பூர்ணலிங்கம் 10 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-05-25}}</ref> இவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவனது திருப்பெயராகிய "பூரணலிங்கம்" என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த [[சைவம்|சைவர்]]கள் "பூரணம்" என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் [[சென்னை கிறிஸ்தவக் கல்லூரி]]யில் மேற்படிப்பை முடித்தார்.
 
==ஆங்கிலப் பேராசிரியராகபேராசிரியராகப் பணி==
கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி, சென்னைசென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==இதழாசிரியராக==
"https://ta.wikipedia.org/wiki/மு._சி._பூரணலிங்கம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது