புரோகிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''புரோகிதர்''' [[வேதம்|வேத மந்திரங்களை]] கற்றறிந்தவர். இவரே [[வேள்வி]], [[குடமுழுக்கு]], திருமணம், கருமாதி போன்ற பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து இந்து சமயச் சடங்குகள் செய்பவர்செய்யும் [[அந்தணர்]] ஆவார். ஆனால் புரோகிதர் கோயில்களில் [[பூசாரி]]யாக பணி செய்ய மாட்டார். வரலாற்றுக் காலத்தில் மன்னருக்கு ஆலோசனைகள் கூறுவதுடன் சோதிடம், வானசாஸ்திரம், சகுனங்கள் பார்த்து கூறுபவர். தீர்த்த புரோகிதர் என்பவர் ஆற்றங்கரைகளில் அமர்ந்து சடங்கு செய்பவர்கள். புரோகிதர்களை [[பண்டிதர்]] எனவும் கூறுவர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:அந்தணர்]]
"https://ta.wikipedia.org/wiki/புரோகிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது