கல்முனை நெற் (இணைய இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 42:
'''கல்முனை நெற் மின்னிதழ்''' - [[கல்முனை]]யிலிருந்து வெளிவரும் ஒரு [[இணையம்|இணைய]] வார இதழ் ஆகும். "தமிழ் மொழியினருக்கான தகவல் தளம்" என்ற மகுட வாசகத்துடன் தமிழரின் பொங்கல் தினமான 2021 தை மாதப் பிறப்பான 2021.01.14 ஆந் திகதியிலிருந்து வெளிவருகிறது.
கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஒரு ஊடகப் பணியாக இம்மின்னிதழ் வெளிவருகின்றது.
[[File:Kalmunainet e paper logo.jpg|thumb|Kalmunainet e-paper front page]]
 
கல்முனை நெற் ஊடக வலையமைப்பு கல்முனையிலிருந்து 24 மணிநேரமும் இணையவழிச் செய்திச் சேவையை தொடர்ச்சியாக வழங்கிவருகின்ற ஒரு ஊடக நிறுவனமாகும். கல்முனையிலிருந்து செயற்படும் மிக விரைவான செய்தி நிறுவனமாக இது காணப்படுகின்றது. இணையவழி ஊடாகச் னெயற்பட்டுக்கு மேலதிகமாக "பரிமாணம்" எனும் மாதாந்த அச்சுப் பத்திரிகையையும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பு வெளியிட்டுவந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அச்சு இதழின் வெளியீடு தற்காலிககமாக இடைநிறுத்தப்பட்டது.
 
செய்தி, இலக்கியம், வரலாறு, மகளிர் பக்கம், சிறுவர் பக்கம், கல்வி, சுகாதாரம், சினிமா என பல்வேறு விடயங்களைத் தாங்கியதாக கல்முனை நெற் மின்னிதழ் வெளிவருகின்றது.
 
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கல்முனை_நெற்_(இணைய_இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது