வீரமாமுனிவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
விக்கியிணைப்பு |
||
வரிசை 22:
| footnotes =
}}
'''வீரமாமுனிவர்''' ([[ஆங்கிலம்]]: ''Constanzo Beschi'', நவம்பர் 8, 1680
இவர் [[தமிழ்]] மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவின்]] வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "[[தேம்பாவணி]]" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. [[சுப்பிரதீபக் கவிராயர்|சுப்ரதீபக் கவிராயர்]] மூலம் தமிழில் புலமை பெற்றார்.<ref>{{cite book |title=P20346 தற்கால உரைநடைத் தன்மைகள் 6.1.3 வீரமாமுனிவர் |publisher=த.இ.க. |url=http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034661.htm |accessdate=8 July 2019}}</ref>
|