சுப்பிரமணிய சிவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 223.182.224.127ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி 223.182.224.127 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3385241 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 10:
| nationality = [[இந்தியா|இந்தியன்]]
}}
'''சுப்பிரமணிய சிவா பண்டாரம்''' (4 அக்டோபர் 1884 - 23 சூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.<ref>{{Cite web |url=http://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/07/23130201/Veerathiravi-Subramania-Siva.vpf |title=வீரத்துறவி சுப்பிரமணிய சிவா...! |date=2019-07-23 |website=Dailythanthi.com |access-date=2021-03-26}}</ref> அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் '[[ஞானபாநு (இதழ்)|ஞானபாநு]]' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் [[வ. உ. சிதம்பரனார்|வ. உ. சிதம்பரனாருடனும்]] [[மகாகவி பாரதியார்|மகாகவி பாரதியாருடனும்]] நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.
 
==இளமை==
"https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணிய_சிவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது