குணாட்டியர்[[குணாதித்தியர்]] என்பவரால் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழியில் எழுதப்பட்ட ''[[பிரகத்கதா]]'' என்னும் இலக்கியத்தைத் தழுவி ஆக்கப்பட்டதே '''பெருங்கதை''' ஆகும். [[சோழர்]] காலத்தைச் சேர்ந்தது. இதை ஆக்கியவர் [[கொங்குவேளிர்]] என்பவராவார். இவர் ஒரு [[சமணர்]]. [[கௌசாம்பி]] நாட்டு அரசனின் மகனான [[உதயணன்]] என்பவனின் கதையே இது.