அழகு முத்துக்கோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added content அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Added special அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 15:
| known_for = இந்திய முதல் விடுதலை வீரர் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு]] எதிரானவர்
| notable_works =
|Brother Name=சின்ன அழகுமுத்துக்கோன் (1729-1757)
#துரோகத்தால் உயிர் பிரியும் தருவாயிலும் தன்னைச்சேர்ந்தவர்களையும்,தன்னை நம்பி வந்தவர்களையும் காட்டிகொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தவர்
தன் உயிர் இருக்கும் வரை தனது தாய் நாட்டில் இருந்து ஒரு பிடி மண் கூட கப்பமாக கட்ட முடியாது என வெள்ளைக்காரனை நடுங்கச்செய்தவர்
நாங்கள் கண்ணன் வழி வந்தவர்கள்,தலையை கொடுத்தேனும் தர்மத்தை காக்க யாதவர்களாகிய நாங்கள் கடைசி மூச்சு வரை நிற்போம் என்று வீர முழக்கமிட்ட மன்னன்.}}
'''<u>தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள்</u>'''
'''மாவீரன் அழகுமுத்துக்கோன்''' (''Maveeran Alagumuthu Kone'', 1710–1757) மிக உயர்ந்த இராணுவ திறமை கொண்ட ராஜா.கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு [[எட்டப்ப நாயக்கர்|ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன்]] என்கிற [[எட்டயபுரம்]] மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார்.<ref>டபிள்யு.இ.கணபதி பிள்ளை 1890ஆம் ஆண்டு எழுதிய Ettayapuram past and presen</ref> 1725ஆம் ஆண்டு மன்னராக முடி சூட்டிக்கொண்டவர். 1750 ஆம் ஆண்டு வெள்ளையர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாமன்னர். இவரே தமிழகத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் 1750 ல் வெள்ளையனைை விரட்டி அடிப்போம் என மக்களிடையே கர்ஜனை செய்து வீர முழக்கமிட்ட கட்டாலங்குலத்து ''மன்னன் அழகுமுத்து யாதவ்''. இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.1757 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன்|publisher=தினமலர் |year=ஜூலை 11,2016|url=https://m.dinamalar.com/detail.php?id=1561574}}</ref> இந்தியாவிலேயே முதன்முதலில் வெள்ளையர்களுக்கு எதிராக போர் நடத்தி , இவரது வலதுகால் சுடப்பட்டு இருப்பினும் 3மணி நேரம் போர் தொடரப்பட்டு சூழ்ச்சியால் நயவஞ்சகமாக முகமது யூசுப் கான் என்பவரால் பிடிக்கப்பட்டு பீரங்கிகள் முன்பு நிறுத்தப்பட்டார். மேலும் 248 வீரர்களும் , 6படைத்தளபதிகளும் கொல்லப்பட்டனர்...மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கூறியும் மன்னிப்பு கேட்க மறுத்த மாபெரும் வீீரன், பீீீரங்கியால் சுடப்பட்டு வீீர மரணம் அடைந்தார்.துரோகத்தால் வீழ்த்தப்பட்ட போதிலும் தன்னைச்சேர்ந்தவர்களை காட்டிகொடுக்க மாட்டேன் என்ற நெஞ்சுரம் மிக்க மன்னராக வாழ்ந்தவர்.இவர் ஆட்சி செய்த காலம் சிறுது என்றாலும் மக்களுக்கு இவரது ஆட்சிக் காலம் பொற்காலமாக கருதப்படுகிறது.இன்றளவும் மக்களிடையே அழகுமுத்துக்கோனார் என இவரது பெயரை வைத்து மகிழ்கின்றனர்.^[3]
== பிறப்பு ==
|